நல்லூர் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்

-நல்லூர் பிரதேசசபை அமர்வில் தீர்மானம்- -பா.பிரதீபன்- நல்லூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு சகல உறுப்பினர்களையும் அழைக்காவிட்டால் அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதில்லை என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது....

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை – மக்களின் காணிகளில் கட்டப்பட்டது உண்மை!

-இ.கலைஅமுதன்- தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மக்களுக்கு சொந்தமானது. அந்த காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என்பதை தாம் அரசாங்கத்திற்கு கூறியுள்ளதாக யாழ். ஆரியகுளம் நாக விகாரையின்...

Read moreDetails

புதிய புத்தர் சிலையா? பெரஹரா நடத்துவதா?

-அனைத்தும் பொய் என்கிறார் திஸ்ஸ விகாரை விகாராதிபதி- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் புதிதாக புத்தர் சிலை நிறுவப்படவுள்ளதாகவும், பெரஹரா நடத்தப்படவுள்ளதாகவும் வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என...

Read moreDetails

தையிட்டி மக்களின் போராட்டம் – நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டம்

-பௌத்த மதத்திற்கு எதிரானதல்ல- கஜேந்திரகுமார்--விடுதலைப் புலிகள் செய்யாததை தமிழ் மக்கள் செய்யமாட்டார்கள்- -சொ.வர்ணன்- யாழ்.தையிட்டி திஸ்ஸ விகாரையை வலுக்கட்டாயமாக அகற்றுவதற்கு தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பவில்லை. சட்டரீதியாக...

Read moreDetails

பேரீச்சம்பழ இறக்குமதிக்கு வரிச்சலுகை

றமழான் நோன்பு காலத்தில் இலவசமாக விநியோகிப்பதற்காக இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்துக்கு வரிச்சலுகைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. றமழான் நோன்பு காலத்தில் இஸ்லாமியர்களால் விசேட உணவாக உட்கொள்ளப்படும் பேரீச்சம்பழத்தை...

Read moreDetails

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை...

Read moreDetails

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றைக் காட்டி 50 ஆயிரம் ரூபா வாங்கினேன் : அர்ச்சுனா எம்.பி!

நான் பழைய அப்பிள் ஐபாட் ஒன்றினை காண்பித்து, அதற்குள் தண்ணீர் போனதாக கூறி அரசாங்கத்திடமிருந்து 50 ஆயிரம் ரூபாவை வாங்கியுள்ளேன். நாங்களும் பொய் கூறி வாங்குகின்றோம், நீங்களும்...

Read moreDetails

டக்ளஸ் தேவானந்தா வைத்தியசாலையில்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தொடர்பில் வைத்தியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா...

Read moreDetails

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார். சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை...

Read moreDetails

கடந்தகால ஆட்சியாளர்களைப்போல் – என்.பி.பி அரசாங்கத்திற்கும் மருந்து மாபியாக்களுடன் தொடர்பு உள்ளது

இலங்கையில் சில வருடங்களுக்கு முன் மிகவும் ஊழல் நிறைந்த மற்றும் மோசடியான தரமற்ற மருந்து மோசடி நடந்து கொண்டிருந்தவேளை, அதை நாட்டுக்கு வெளிக்கொணர்ந்து, அம்பலப்படுத்தி, அப்போதைய சுகாதார...

Read moreDetails
Page 119 of 179 1 118 119 120 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.