அனைத்து சந்தர்ப்பங்களிலும் – இலங்கைக்கு உதவி வழங்க சீனா தயார்!

இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அனைத்து சந்தர்ப்பங்களிலும் சீனா முன்னிற்கும் எனவும், ‘Rebuilding Sri Lanka’   திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும்...

Read moreDetails

சஜித் பிறேமதாஸ – ஜெய்சங்கர் சந்திப்பு!

-பேரிடரின் பின்னரான மிள்கட்டுமான சவால்கள் தொடர்பில் ஆராய்ந்தனர்- 'டித்வா' பேரிடரின் பின்னர் இலங்கை எதிர்கொண்டு வரும் மீள்கட்டுமான சவால்கள் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் -...

Read moreDetails

ஜனாதிபதி அநுர தலைமையில் – இலங்கை விரைவில் மீண்டுவரும்

-இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர்- ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் இலங்கை மிக விரைவில் மீண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்திய...

Read moreDetails

தையிட்டியில் பொலிசாரின் சித்திரவதை – தவிசாளர் நிரோஷ் வைத்தியசாலையில்

-க.சபேஷன்- தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழி அமைதிப்போராட்டத்தில் ஈடுப்பட்டபோது கைதுசெய்யப்பட்ட வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் சிகிச்சைக்காக...

Read moreDetails

மலையக தமிழ் பிரதிநிதிகளுடன் – இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் மலைய தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப் பிரதமர்...

Read moreDetails

நிறைவேற்று அதிகார ஒழிப்பு – பிரதமர் வழங்கிய உத்தரவாதம்

-சமூக நீதிக்கான தேசிய இயக்கம் பாராட்டு- நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்து, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் – வட, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு, இந்தியப்...

Read moreDetails

பெண் உறுப்பினர்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட அர்ச்சுனா!

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பெண் உறுப்பினர்கள் இருவரை, பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தாக்கும் வகையில் நெருங்கிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து...

Read moreDetails

பெரும்பான்மையினருக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க மாட்டோம்!

-ரவிகரன் எம்.பி கடும் எதிர்ப்பு- முல்லைத்தீவு - கொக்கிளாய் முகத்துவாரத்தில் தமிழ் மக்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமித்து அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு கொக்குத்தொடுவாய் பகுதியில் காணி...

Read moreDetails

இலங்கைக்கான நிவாரணத்தை அறிவித்தது இந்தியா!

டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கு 450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான திட்டமொன்றை இந்தியா அறிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடக...

Read moreDetails
Page 124 of 179 1 123 124 125 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.