அர்ச்சுனாவுக்கு பிடியாணை : நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு...

Read moreDetails

கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் – இன்று இலங்கைக்கு விஜயம்

இலங்கை – சீனா இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்தவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலை ஆழப்படுத்தவும் நடைமுறை ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட...

Read moreDetails

குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் – சுகபோகங்களை, சலுகைகளை வழங்குவது அரசின் நோக்கமல்ல

ஒரு சிலருக்கு மட்டும் சுகபோகங்களையும், சலுகைகளையும் வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையல்ல. மக்களுக்கு பயனளிக்கும் வகையிலேயே அரசாங்கம் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 2024...

Read moreDetails

ஒற்றுமைப்படாத தமிழ்க் கட்சிகள் – கரைத்துறைப்பற்று என்.பி.பி வசமானது

-செ.சுமந்தன், பா.சதீஸ்- கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் பெண் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டார். முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக...

Read moreDetails

மோடியின் விசேட தூதுவராக நாட்டிற்கு வந்தார் ஜெய்சங்கர்

-இன்று ஜனாதிபதி பிரதமருடன் சந்திப்பு- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கர் நேற்று திங்கட்கிழமை மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர...

Read moreDetails

அநுர ஆட்சியிலும் அரச பயங்கரவாதம்!

-தையிட்டி தாக்குதல் அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டது--பேச முடியாத என்.பி.பி எம்.பிக்கள் பதவி விலகுங்கள்--அநுர அரசுக்கு வாக்களித்தோர் தலைகுனிய வேண்டும்--யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடும் காட்டம்- -சொ.வர்ணன்- தையிட்டியில் கட்டவிழ்த்து...

Read moreDetails

பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக வழக்குத் தொடுங்கள்

-வழக்காட தயார் என்கிறார் மணிவண்ணன்- -பா.பிரதீபன், க.சபேஷன்- தையிட்டியில் பொலிஸார் நடந்து கொண்ட விதம், நாடு இரண்டாக பிளவு பட்டு உள்ளது என்பதனை பட்டவர்த்தனமாக காட்டி நிற்கிறது...

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் ‘பயங்கரவாதம்’ வரையறுக்கப்படாமை – மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல்!

-சரத் வீரசேகர குற்றச்சாட்டு- புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தில் பயங்கரவாதம் என்றால் என்ன என்பது சரியாக வரையறுக்கப்படவில்லை என்றும் அவ்வாறு வரையறுக்கப்படாத வரை இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி...

Read moreDetails

அதிகார பகிர்வின் ஊடாக – நாட்டில் அனைத்து மக்களுக்கும் சம உரிமையை வழங்க வேண்டும்

இலங்கையில் வாழும் சகல இன மக்களும் சுயகௌரவத்துடன் - சம உரிமையுடன் வாழவதற்கு அதிகாரப் பகிர்வு முறையை உருவாக்கவேண்டும் என லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர்...

Read moreDetails

மக்களுக்கு உதவ முடியவில்லையெனில் – நானும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன்

-ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி எம்.பி- -கஜிந்தன்- மக்களுக்கு உதவ முடியவில்லை என்றால் நானும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தனது...

Read moreDetails
Page 125 of 179 1 124 125 126 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.