டித்வா பேரழிவை மதிப்பீடு செய்வதற்கு – உலக வங்கியின் மதிப்பீட்டுக் குழு அடுத்தவாரம் வருகிறது!

டித்வா பேரிடர் அழிவுகளை மதிப்பீடு செய்வதற்காக உலக வங்கி மற்றும் சர்வதேச குழுக்கள் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளன. விரைவான மதிப்பீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அடுத்த...

Read moreDetails

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு மாற்றாக – புதிய சட்டவரைபு தயார் நிலையில்!

-குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் மற்றும் அதிக அபராதங்கள்- பழைய பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு மாறாக முன்மொழியப்பட்ட புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில்...

Read moreDetails

பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஸ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர்...

Read moreDetails

இலங்கையுடன் நண்பனாக இருப்பதில் எமக்கு பெருமை!

-அமெரிக்க தூதர் தெரிவிப்பு- இலங்கை விமானப் படையுடன் இணைந்து மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கும் நடவடிக்கையில் நேரடியாக பங்கேற்றமை குறித்து பெருமை கொள்வதாகவும் இலங்கையுடன் நண்பனாக இருப்பதில்...

Read moreDetails

பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் – ஜனநாயகமற்ற மாற்றங்களை ஏற்படுத்த முயலும் அரசாங்கம்!

அரசாங்கம், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தில் ஜனநாயகமற்ற மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற வகையில் திருத்தத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

Read moreDetails

ஆரம்ப சுகாதார கட்டமைப்புக்களை மேம்படுத்த வாகனக் கொள்வனவு!

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- ஆரம்ப சுகாதார பராமரிப்புக் கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்கான கருத்திட்டத்தின் கீழ் 150 மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரச உலக வங்கிக் குழுமத்தின்...

Read moreDetails

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்கான மக்கள் போராட்டத்தில் பொலிஸார் அராஜகம்!

-காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் முரளிதரன்- -அன்ரனி திலக்- தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளை அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிஸார்...

Read moreDetails

யாழ். மாவட்ட அரச அதிபருடன் ரவிகரன் எம்.பி. சந்திப்பு

-இ.கலைஅமுதன்- யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு இடையில் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்திய...

Read moreDetails

மலையக மக்களை யாழ். தீவுப்பகுதிகளில் குடியமர்த்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும்!

-கல்வி அபிவிருத்தி குழுமத்தின் காப்பாளர் சச்சிதானந்தன்- -த.சுபேசன்- இலங்கையின் மலையக மக்களை யாழ்ப்பாணத்தின் தீவுப் பகுதிகளில் உரிய வசதிகளுடன் குடியமர்த்துவது தொடர்பில் உரிய தரப்புக்கள் சிந்திக்க வேண்டும்...

Read moreDetails

டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு – கல்விச் சீர்திருத்தத்தில் தாக்கம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்படுதல் வேண்டும்

-பிரதமர் ஹரிணி வலியுறுத்து- நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற முழுமையான கல்விச் சீர்திருத்தத்திலும் தாக்கம் செலுத்தும் வகையில் டிஜிட்டல் கொள்கைக்கான வரைபு தயாரிக்கப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி...

Read moreDetails
Page 129 of 179 1 128 129 130 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.