வெருகல் பிரதேச மக்களுடைய சுற்றாடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் கொடுக்கும் தீர்வு என்ன?

திருகோணமலை – வெருகல் பிரதேசத்தில் மக்கள் எதிர்கொண்டுள்ள சுற்றாடல்துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பாராளுமன்றம் ஆவணம் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் வலியுறுத்தியுள்ளார்....

Read moreDetails

திரிபுபடுத்தப்படாத தமிழர் வரலாற்றை – புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்குங்கள்

திரிபுபடுத்தப்படாத உண்மையான தமிழர் வரலாறு புதிய பாடத்திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வரவு - செலவுத்திட்ட...

Read moreDetails

மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்த முடியாது!

மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தினதும் நோக்கமாகும். இருப்பினும் தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு அப்பால் சென்று அதனை நடத்த முடியாது. பாராளுமன்றத்தால்...

Read moreDetails

கல்வி நலன் திட்டத்திற்காக அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவோம்

கல்வியென்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் நல்ல வேலைத்திட்டங்களுக்கு நிபந்தனையின்றி நாங்கள் ஆதரவளிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்...

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் : யாழில் 14 ஜோடிகளுக்கு திருமணம்!

மாவட்ட செயலகப் பிரிவுகளில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 'மகிழ்ச்சியான தேசம் - தூய்மையான இலங்கை' சிறப்பு கிராமத்திலிருந்து கிராமத்திற்கு சமூக சேவைத் திட்டத்தின் கீழ் பதிவாளர் நாயகத்...

Read moreDetails

பெண்களை வர்ணிக்கும் அமைச்சர்களை நீக்குக : கொதித்தெழுந்த சாமர சம்பத்!

பெண்களை வர்ணிக்கும் உறுப்பினர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், தங்களது கட்சியில் அவ்வாறு யாரேனும்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் நிலவும் மீள்குடியேற்ற பிரச்சினைக்கு விரைவில் தீர்வு!

யுத்தம் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்தும் மீள்குடியேற்ற உட்கட்டமைப்பு வசதிகள் முழுமைபெறவில்லை என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் வடக்கு மற்றும்...

Read moreDetails

திருகோணமலையில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் கைது!

திருகோணமலையில் நபரொருவர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்....

Read moreDetails

பிரதி அமைச்சர்கள் சிலர் பூச்சி உண்ணும் பூக்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் சந்திராணி கிரியல்ல சாடல்- அரசாங்கம் காட்டுச் செடிகளை அகற்றிவிட்டு, பூச்செடிகளை நாட்டுகிறோம் எனக் கூறினாலும் சில பிரதியமைச்சர்கள் சேற்றில் மலரும் பூச்சிகளை உண்ணும் பூக்களைப்போல்...

Read moreDetails

பாடசாலைகளில் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை : பிரதமர்

பாடசாலைளுக்கு வளங்களை பெற்றுக்கொடுக்கும்போது, நாங்கள் தேசிய பாடசாலை, மாகாண பாடசாலை என பிரித்துப் பார்ப்பதில்லை. தேவைக்கு ஏற்றவகையில் தேவைகளை பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தேசிய பாடசாலைகள்...

Read moreDetails
Page 137 of 179 1 136 137 138 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.