தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் : சுனில் குமார கமகே

வடக்கில் நீண்ட காலம் அபிவிருத்தி நடக்கவில்லை. இங்கிருந்தவர்கள் வாக்குகளை பெற்று தங்கள் வேலைகளை செய்தார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் சுனில் குமார கமகே...

Read moreDetails

பெயர்ப்பலகைகள் அகற்றியோர் கைது செய்யப்படுவர் : ஆனந்த விஜேபால!

கிழக்கு மாகாணத்தின் கோறளைப்பற்று பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியோர் கைது செய்யப்படுவார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அறிவித்துள்ளார்....

Read moreDetails

உத்தரவாத விலை, உரமானியம் இரண்டையும் வழங்குவதற்கு இந்த அரசாங்கம் தவறி விட்டது

-எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ- பொருட்களுக்கான உத்தரவாத விலைகள், உரமானியம் இரண்டையும் அரசாங்கம் வழங்கத் தவறிவிட்டது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நியாயமான உத்தரவாத விலைகளை எதிர்பார்த்த போதிலும்...

Read moreDetails

மட்டு. தாந்தாமலையை தொல்பொருள் இடம் எனக் குறிப்பிட்டு பெயர்ப்பலகைகள் நாட்டல்

-சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் எம்.பி. அரியநேத்திரன் தெரிவிப்பு- மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியில் இரண்டு இடங்களில் 'தொல்லியல் இடம்' என மும்மொழிகளில் எழுதப்பட்ட புதிய பெயர்ப்பலகைகள் நாட்டப்பட்டுள்ளமை சந்தேகத்தை...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்: SJB உறுப்பினருக்கு எதிராக நடவடிக்கையாம்

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட மீன்பிடி படகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பெரிய அளவிலான போதைப்பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவருக்கு எதிராக கட்சி...

Read moreDetails

அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப்...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் அரசு கவிழ்க்கப்படும்

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல்...

Read moreDetails

இன, மதவாதத்தை தூக்கி சுமப்பவர்கள் எதிர்கட்சியினர் : எம்.பி. குகதாசன்

மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறியது உண்மை என்பதனை இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற் பாடுகளில் இருந்து அறிந்து...

Read moreDetails

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் எருமைகள்

-புல் கட்டுகளை தொங்கவிட்ட அரச ஆதரவாளர்கள்- நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் 'எருமைகள் மட்டுமே' கலந்துகொள்ளும் என்று கூறி, தெஹிவளை மற்றும் கொ{ஹவலவைச் சுற்றியுள்ள...

Read moreDetails

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாடு வெற்றியளிக்காது

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails
Page 139 of 179 1 138 139 140 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.