அரகலயவை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தினேன் – கூறுகிறார் ரணில் விக்கிரமசிங்க

நாட்டில் நடைபெற்ற அரகலய போராட்டத்தை ஜனநாயக ரீதியில் கட்டுப்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தகைய போராட்டங்களுக்கு சர்வதேச சக்திகளின் ஆதரவு இருந்தாலும் இல்லாவிட்டாலும், அதற்குப்...

Read moreDetails

முறையாக மக்களுக்கு சேவை செய்யாவிடின் அரசு கவிழ்க்கப்படும்

பொய் கூறுவதை நிறுத்திவிட்டு முறையாக மக்களுக்கு சேவை செய்ய ஆரம்பிக்காவிடின் எந்தவொரு நேரத்திலும் அரசாங்கத்தை கவிழ்க்க தாயாராக இருக்கிறோம் என பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாமல்...

Read moreDetails

இன, மதவாதத்தை தூக்கி சுமப்பவர்கள் எதிர்கட்சியினர் : எம்.பி. குகதாசன்

மதம் என்பது அபினைப் போன்றது என்று கார்ல்ஸ் மார்க்ஸ் கூறியது உண்மை என்பதனை இந்த பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் செயற் பாடுகளில் இருந்து அறிந்து...

Read moreDetails

அரச எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்பாளர்கள் எருமைகள்

-புல் கட்டுகளை தொங்கவிட்ட அரச ஆதரவாளர்கள்- நுகேகொடையில் நடைபெறவிருக்கும் கூட்டு எதிர்க்கட்சியின் பொதுக் கூட்டத்தில் 'எருமைகள் மட்டுமே' கலந்துகொள்ளும் என்று கூறி, தெஹிவளை மற்றும் கொ{ஹவலவைச் சுற்றியுள்ள...

Read moreDetails

பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் போதைப்பொருளை ஒழிக்கும் செயற்பாடு வெற்றியளிக்காது

நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்காமல் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை வெற்றியளிக்காது என்று சர்வஜன பலய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

அரசுக்கு எதிராக நடத்தப்படவுள்ள 1000 பேரணிகள்!

-ஹரின் பெர்னாண்டோ- அரசாங்கத்திற்கு எதிராக 1000 பேரணிகள் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய தேசிக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் நடத்தும் நுகேகொடை...

Read moreDetails

மகிந்தவின் பேரணி : ஒலிபெருக்கிகளை அகற்றிய பொலிஸார்!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நுகேகொடையில் இன்று நடைபெறவுள்ள பேரணியில் பாரிய சத்தத்துடன் இயங்கிய ஒலிபெருக்கிகள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது. மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனந்த சமரக்கோன்...

Read moreDetails

அர்ச்சுனா எம்.பிக்கு கொலை மிரட்டல்?

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் இன்று பாராளுமன்ற உணவகத்தில் வைத்து தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா...

Read moreDetails

எம்.பி.களை பாம்புகளில் இருந்து பாதுகாக்கவும்

-எதிர்க்கட்சித் தலைவர்- பாராளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னாவிடம் நேற்று வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

ஜனாதிபதி சட்டத்தரணிகள் சத்தியப் பிரமாணம்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் அண்மையில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்களாக பதவி உயர்வு பெற்ற நான்கு பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். பிரதம நீதியரசர்...

Read moreDetails
Page 140 of 179 1 139 140 141 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.