பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்கள, தமிழ் மொழி பயிற்சிச் செயலமர்வு

மொழியின் மூலம் சரியான தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாமையாலேயே இனவாத, மதவாத ரீதியான பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிங்களம்...

Read moreDetails

சகல தரப்பினரதும் – ஆலோசனைகளைப் பெறுவது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாது

மாகாண சபைத் தேர்தலுக்கான புதிய தேர்தல் முறைமையொன்றை உருவாக்கும்போது சகல தரப்பினரது ஆலோசனைகளையும் கோர வேண்டுமென்ற ரீதியில் அது தேர்தலைப் பிற்போடும் செயற்பாடாக அமையாதென அமைச்சர் பிமல்...

Read moreDetails

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படாதீர் – இளங்குமரன் எம்.பி.க்கு வைத்தியர் சத்தியலிங்கம் எம்.பி. ஆலோசனை

தமிழரசுக் கட்சி பற்றி அதிகம் கவலைப்படுவதனால் உங்களின் உடல் நலனுக்கு கேடு ஏற்படுமென்பதால் அக்கட்சி பற்றி நீங்கள் அதிகம் கவலைப்பட வேண்டாமென தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட...

Read moreDetails

வளர்ச்சி என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு எதிர்க் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும்

-நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பத்மகுமார- எதிர்க் கட்சியினர் வளர்ச்சி என்ற வார்த்தையைப் பற்றி பேசுவதைத் தடை செய்ய வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

‘அரசு கூறும் பொய்களுக்கு வரி விதித்தால் நாட்டின் கடன் முடிந்துவிடும்’ – சுஜீவ சேனசிங்க

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும், அரசாங்கத்தில் உள்ளவர்களும் குறிப்பிடும் பொய்களுக்கு வரி அறவிட்டால், நாட்டின் மொத்த கடன்களையும் செலுத்தி விடலாம் ஏனெனில் அந்தளவுக்கு அவர்கள் பொய்களை கூறுகின்றனர் என...

Read moreDetails

வடக்கு கடற்றொழிலாளர்களுடன் பேச முல்லைத்தீவுக்கு விரைவில் வருவேன் : ஜனாதிபதி அநுர

-பா.சதீஸ்- வடமாகாண கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி நேரில் கேட்டறியவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் முன்வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி மிக விரைவில் முல்லைத்தீவுக்கு வருகைதந்து...

Read moreDetails

தமிழரின் ‘ஒருத்தனுக்கு ஒருத்தி’ கலாசாரத்தை கடைப்பிடிக்காதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்துவதா? – இளங்குமரன்

ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற தமிழரின் கலாசாரத்தை கடைப்பிடிக்காது, யாரை திருமணம் முடித்துள்ளேன் என்பதைக் கூட கூற முடியாதவர்கள் தமிழரின் கலாசாரத்தை உயர்த்தப்போவதாக கூறிக்கொண்டிருக்கின்றனர். இவரின் வெற்றுப்பேச்சுக்களால் யாழ்....

Read moreDetails

வடக்கு – கிழக்கு மாகாண ஆட்சியை ஆளுநரிடம் ஒப்படைத்தது ஜனநாயக விரோதம் – சுரேஷ் பிரேமச்சந்திரன்!

வடக்கு, கிழக்கில் உள்ள மாகாணத்தை ஆளுநரிடம் கையளித்து விட்டு இருப்பது என்பது ஜனநாயக விரோத செயல். தமிழ் மக்களுக்கு கிடைத்த உரிமைகள் அரசாங்கம் மறுதலிக்கிறது என்பதே இதன்...

Read moreDetails

ஆனந்தசுதாகர் விடுதலை பெற்று, குழந்தைகளை பாதுகாக்க வழிசமைக்க வேண்டும்

-குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு வேண்டுகோள்- அரசியற்கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளைப் பராமரித்து வந்த பேத்தியாரான தேவதாஸ் கமலா இறைவனடி சேர்ந்தமை பெருந்துயரம் என குரல் அற்றவர்களின் குரல்...

Read moreDetails

SLFP உறுப்பினர்கள் 8 பேரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாகச் சென்று, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

Read moreDetails
Page 141 of 179 1 140 141 142 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.