தமிழர்களின் காணி விடுவிப்பில் தொடர்பில் வாய் திறந்து பேச மறுக்கும் என்.பி.பி தமிழ் பிரதிநிதிகள்

தமிழ் மக்களின் காணி விடுவிப்புத் தொடர்பில் ஆளும் தரப்பிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் மௌனமான உள்ளனவர். சில வீதிகள் விடுவிக்கப்படும் போது மட்டும் நாடா...

Read moreDetails

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்தாமல் கடற்றொழிலை எவ்வாறு அபிவிருத்தி செய்ய முடியும்

-வடமராட்சி வடக்கு க.கூ.ச. சமாச உபதலைவர் வர்ணகுலசிங்கம்- 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழிலை அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். ஆனால்...

Read moreDetails

நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாணசபைத் தேர்தல் அவசியம்

வடக்கு, கிழக்கு மட்டுமன்றி நாட்டின் அனைத்து மக்களுக்கும் மாகாண சபையில் தேவை அவசியமாக உள்ளதால், யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை மாகாண சபைத் தேர்தலை நடத்தப்பட வேண்டுமென...

Read moreDetails

மக்களின் பிரச்சினை உணர்ந்து – சம்பள அதிகரிப்பு

சம்பள அதிகரிப்பு கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபடாதபோதும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உணர்ந்து சம்பளத்தை அதிகரித்துள்ளோம் என தொழில் பிரதியமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று...

Read moreDetails

கடந்த கால அரசுகள் போன்றதே இந்த அரசும்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் தற்போதைய அரசாங்கமும் கடந்த அரசாங்கங்களை போன்று அந்த பிரதேச மக்களுக்கு நிர்வாக அதிகாரங்களை வழங்குவதற்கு தடையாக இருந்து செயற்படுகின்றதா? என்று...

Read moreDetails

நுகேகொடை பேரணிக்கு போட்டியாக தங்காலையில் மக்கள் கூட்டம் : டி.வி.சானக்க எம்.பி. குற்றச்சாட்டு

அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி நுகேகொடையில் மாபெரும் பேரணியை ஏற்பாடு செய்துள்ளோம். இந்நிலையில், எமக்கு போட்டியாக ஜனாதிபதி 20 ஆம் திகதி தங்காலையில் மக்கள் கூட்டத்தை...

Read moreDetails

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசின் செல்வாக்கு ஒழிந்துவிட்டது

புத்தர் சிலை விவகாரத்துடன் வடக்கு – கிழக்கில் அரசாங்கத்தின் செல்வாக்கு ஒழிந்துவிட்டதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மாகாணசபைத் தேர்தலில் அரசின் தோல்வி உறுதியானது எனவும் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – தமிழ் மக்களுக்கு சஜித் துரோகம் செய்துவிட்டார்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் தெரிவித்த கருத்துக்களுக்காக சஜித் பிறேமதாஸ தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், அவர்...

Read moreDetails

வடக்கு – கிழக்கு மக்களுக்கு புதிய அரசியல்த் தீர்வு

-உறுதியளித்தார் அநுர- வடக்கு – கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்றை வழங்குவது அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார். தமிழரசுக் கட்சி –...

Read moreDetails

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கு தீர்வைக் காண்போம்

-2026 ஜனவரியில் பணிகள் ஆரம்பமாகும்--தமிழரசுக் கட்சிக்கு உறுதியளித்தார் - ஜனாதிபதி அநுரகுமார--மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடத்தப்படும் எனவும் உறுதியளிப்பு- புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான...

Read moreDetails
Page 142 of 179 1 141 142 143 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.