வடக்கு – கிழக்கு மாகாணங்களில் 706 ஏக்கர் காணியை அரசு விடுவித்துள்ளது

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இவ்வருடத்தில் மட்டும் 706 ஏக்கர் காணியை அரசாங்கம் விடுவித்துள்ளதாக பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும்போதே...

Read moreDetails

யுத்தம் முடிந்து 15 வருடங்களின் பின்னரும் பாதுகாப்புக் காரணங்களை காட்டி மக்களின் காணிகள் அபகரிப்பு!

யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த பின்னரும், பாதுகாப்புக் காரணங்களை கூறி மக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மக்களின் காணிகளை உடன்...

Read moreDetails

வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் பரவல் இராணுவமே காரணம் விசாரணை அவசியம்!

மக்களுக்காக போதைப்பொருளை ஒடுக்கிய விடுதலை புலிகள்சமூக விரோதிகளுக்கு புகழிடமாக மாறியுள்ள இராணுவ முகாம்கள்போதை ஒழிப்பு நடவடிக்கையிலிருந்து இராணுவத்தை விலக்குங்கள் - கஜேந்திரகுமார்! வடக்கு – கிழக்கு மாகாணங்களில்...

Read moreDetails

கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன் : சாமர சம்பத் தசநாயக்க!

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் மற்றும்...

Read moreDetails

AI மூலம் அரச கிளவுட் அமைப்புக்கு பாதுகாப்பு!

அரச கிளவுட் அமைப்பின் சேவைகளைப் பாதுகாக்க AI மூலம் அச்சுறுத்தல் கண்டறிதல் அமைப்பைப் பயன்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன இன்று...

Read moreDetails

நீர்சுத்திகரிப்பு, சுகாதார மேம்பாட்டுத்திட்டம் – மன்னாரில் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென சிறீதரன் எம்.பி.கேள்வி!

மன்னார் மாவட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட சிறப்பான நீர்சுத்திகரிப்பு மற்றும் சுகாதார மேம்பாட்டுத்திட்டம் என்பவற்றை அம்மாவட்ட நகரமக்கள் அனுபவிக்க முடியாமல் தடுத்தவர்களின் நோக்கம் என்னவென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

Read moreDetails

பிரதமரின் இந்திய விஜயம் வலுவான நன்மதிப்பைக் கட்டியெழுப்பியுள்ளது

பாராட்டுகின்றார் அலி சப்ரி அண்மையில் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் இந்திய விஜயம் பரவலாக வலுவான நன்மதிப்பைத் தோற்றுவித்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச...

Read moreDetails

மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள்

சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கை ஒப்புதல் கடந்த ஜூலை...

Read moreDetails

புங்குடுதீவு – குறிகாட்டுவான் : இறங்குதுறை புனரமைப்பிற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

யாழ்.குடாநாட்டையும் - தீவுகளையும் இணைக்கும் குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பு செய்வதற்கான ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது. இவ் இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும்...

Read moreDetails

மகாவலி அதிகாரசபையின் பணி – நில அபகரிப்பும், காடு அழிப்புமா? ஜனாதிபதியை சந்தித்து கேட்பேன் – ரவிகரன்!

காடழித்தவர்களை பாதுகாப்பது என்.பி.பி அரசின் கொள்கையா?தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கவும், வடமாகாணத்தில் உள்ள காடுகளை அழிக்கவும்தான் மகாவலி அதிகாரசபை உருவாக்கப்பட்டதா? என ஜனாதிபதியிடம் நிச்சயமாக கேட்பேன் என...

Read moreDetails
Page 164 of 176 1 163 164 165 176
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.