அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள் : அர்ச்சுனா தெரிவிப்பு!

அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

Read moreDetails

மகிந்தவுக்கு எதிராக நடவடிக்கை அரசாங்கம் அறிவிப்பு!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தை இன்னும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயத்தை அமைச்சர் நளிந்த...

Read moreDetails

வட மாகாணக் கல்விப்புலத்தில் அரசியல் : ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

வட மாகாண கல்விப் புலத்தில் என்றும் இல்லாதவாறு அரசியல் தலையீடுகள் அதிகரித்துள்ளன. பதவி நியமனங்களின்போது தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்களாக செயற்படுபவர்களுக்காக பரிந்துரைக்கும் செயற்றிட்டங்களில் அரசாங்க எம்.பிக்கள்...

Read moreDetails

பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் இதுதான் : அநுர தெரிவிப்பு!

எமக்குத் தேவையான டொலர்களை ஈட்டிக்கொள்ள முடியாமல் போனமையே நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டொலர்களை ஈட்டக்கூடிய 4 பிரதான துறைகளும் வரலாற்றில் அதிக வளர்ச்சியை...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி...

Read moreDetails

ஜனாதிபதிக்கும், பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையில் பேச்சுவார்த்தை

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்...

Read moreDetails

முல்லைத்தீவு வைத்தியரை ஏன் சாவகச்சேரியில் வைத்திருக்கிறீர்கள்? – அர்ச்சுனா எம்.பி கேள்வி

முல்லைத்தீவுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட வைத்தியரை இதுவரையில் ஏன் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்துள்ளீர்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மொழி மீதான கேள்விகளின்...

Read moreDetails

சற்றுமுன்னர் ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வு!

இன்றைய நாளுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளன.2025 ஆண்டின் செப்டெம்பர் மாத இரண்டாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் எதிர்வரும்...

Read moreDetails

வட மாகாணக் காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது!

பாதுகாப்பு காரணங்களுக்காக அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட வட மாகாணத்தில் உள்ள காணிகள் அரசியல் இலாபத்திற்காக விடுவிக்கப்படாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நேற்று நடைபெற்ற யாழ். மாவட்ட...

Read moreDetails

நினைவிடத்தில் அமைச்சருக்கு நேர்ந்த கதி : கடும் சீற்றத்தில் தமிழ் எம்.பி!

நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும்? என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். தியாக தீபம்...

Read moreDetails
Page 176 of 179 1 175 176 177 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.