அநுரவுக்குப் பின் எவருக்கும் இடமில்லை : பிரதியமைச்சர் உறுதி!

அரசியலமைப்பு மாற்றத்தில் சர்வாதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு பொறுப்புக் கூறும் புதிய முறைமை உருவாக்கப்படும் என பிரதியமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியுள்ளார். தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

நாமலை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவை நேற்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு கொழும்பில்...

Read moreDetails

மக்கள் என்றும் என்னுடனே – மஹிந்த ராஜபக்ஷ

அரசியல் பலம் இருந்தாலும், இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தனது முகநூல் பக்கத்தில்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம் – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

மாகாணசபைத் தேர்தல் காலம் தாழ்த்திச் சென்றுகொண்டிருப்பது விருப்பு முறைமை வாக்களிப்பாக இருந்த மாகாணசபை முறைமையை விகிதாசார முறைமையாக்க தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டமையே காரணம் என தேர்தல்கள் ஆணையாளர்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் இறுதி வரைவு இந்த வாரத்திற்குள்!

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வரைவு செய்வது தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் இறுதி வரைவு இந்த வாரத்துக்குள் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவுக்கு...

Read moreDetails

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கும் அநுர – சாடும் மொட்டு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற்றியமையானது டயஸ்போராக்களையும், விடுதலைப்புலிகளையும் மகிழ்ச்சிப்படுத்துகின்ற அநுர அரசாங்கத்தின் செயற்பாடு என மொட்டுக்கட்சி ஆதரவாளர்கள் குறிப்பிட்டதாக லங்காசிறியின் பிராந்திய செய்தியாளர்...

Read moreDetails

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய 72 பேருக்கு சிவப்பு எச்சரிக்கை!

பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய எவரும் தப்பித்துச் செல்ல இடமளிக்க முடியாது, வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழுக்களின் 72 உறுப்பினர்களைக் கைது செய்வதற்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது என...

Read moreDetails

அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கமாட்டேன் – மஹிந்த உறுதி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது விஜேராம இல்லத்தை விட்டு வெளியேறிய போது, தான் அரசியலை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். அவரது எதிர்கால அரசியல்...

Read moreDetails

கட்டாரில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலுக்கு ஐ.தே.க. கண்டனம்!

இஸ்ரேலால் கட்டார் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.அறிக்கையொன்றை வெளியிட்டு ஐ.தே.க. இவ்வாறு கண்டனம் தெரிவித்துள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,கடந்த 2023...

Read moreDetails

யாழில் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள காணி விடுப்பு – அனுர கருணாதிலக தெரிவிப்பு!

யாழ். மாவட்டத்தில் விடுவிக்கப்படாமல் இருக்கும் பொதுமக்களின் காணிகளை முறையாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்...

Read moreDetails
Page 177 of 179 1 176 177 178 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.