சஜித் பிரேமதாசவுக்கு நன்றி தெரிவித்த சுகாதார அமைச்சர்!

பொதுச் சுகாதார சேவைகளை நன்கொடைகள் மூலம் வலுப்படுத்துவதில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அளித்த ஆதரவிற்கு சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நன்றி தெரிவித்தார். பாராளுமன்றத்தில்...

Read moreDetails

மாகாண சபை தேர்தலைச் சந்திக்க கட்சி தயார் : துஷார இந்துனில்

]ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லையெனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் ஏற்படுத்தப்படுமென அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார். ஐக்கிய...

Read moreDetails

அஸ்வெசும திட்டத்தை பெறுவதற்கு 43 இலட்சம் குடும்பங்கள் விண்ணப்பம்!

இலங்கையின் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 52 லட்சமாக இருக்கையில் அதில் 43 இலட்சம் குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தை பெற்றுக்காள்ள விண்ணப்பம் செய்துள்ளதாக அமைச்சர் உபாலி பன்னல...

Read moreDetails

அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளராக ஹரின் பெர்னாண்டோ நியமிப்பு!

உடன் அமலுக்கு வரும் வகையில் முக்கிய பதவி ஒன்றை முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னா ண்டோவுக்கு ஐக்கிய தேசிய கட்சி வழங்கியுள்ளது. அதன்படி, முன்னாள் அமைச்சர் ஹரின்...

Read moreDetails

தொழிற்சங்கச் செயலாளர் மீதான தாக்குதல் : பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்!

வலுசக்தி அமைச்சர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தேசிய சுதந்திர தொழிற்சங்கத்தின் செயலாளர் சமிந்த கமகே தாக்கப்பட்டதுடன், தொழிற்சங்க உறுப்பினர் பிரியந்த மதுகுமாரவை அறையில் அடைத்துவைத்து தொலைபேசியிலிருந்த தகவல்ளை...

Read moreDetails

பாதாளக் குழுவுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை!

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மட்டுமல்ல அனைவரும் கைது செய்யப்படுவது உறுதி என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...

Read moreDetails

நாமலுக்கு செவ்வந்தியுடன் தொடர்பு? : பொலிஸாரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுடன் கொலைச் சந்தேகநபர் இஷhரா செவ்வந்திக்கு தொடர்புள்ளதாக விசமப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு...

Read moreDetails

தமிழரசு கட்சியில் தொகுதிக்கிளை தெரிவு!

-பா.பிரதீபன்- இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தெரிவு நேற்று மாலை 5 மணியளவில் மாவிட்டபுரத்தில் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே சிவஞானம் மற்றும்...

Read moreDetails

வசாவிளானில் சட்டவிரோத இராணுவ வைத்தியசாலை!

இ.கலைஅமுதன், பா.பிரதீபன் வலி.வடக்கு வசாவிளான் பகுதியில் உள்ள தனியார் காணியில் எவ்வித அனுமதியின்றி சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்படும் இராணுவ வைத்தியசாலைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல்களை தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை!

மாகாணசபைத் தேர்தல்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இல்லை என அதன் தலைவர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே...

Read moreDetails
Page 165 of 176 1 164 165 166 176
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.