ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யா? : கஜேந்திரகுமார் கேள்வி?

-சொ. வர்ணன்- மக்களின் காணிகளை மக்களுக்கு வழங்குவேன் என ஜனாதிபதி கூறும் நிலையில் மக்களின் காணிகளை கடற்படை அபகரிக்கிறது. அப்படியானால் ஜனாதிபதியை விடவும் கடற்படைக்கு அதிகாரங்கள் அதிகமா?...

Read moreDetails

எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும் : ஐ.தே.கட்சி

இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக்கு கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது....

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல் : தமிழ்க் கட்சிகள் ஆராய்வு

-பா.பிரதீபன்- எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக போட்டியிட்டு எவ்வாறு வடமாகணத்தை கைப்பற்றுவது மற்றும் எவ்வாறு கட்சிகள் போட்டியிடுவது என்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று...

Read moreDetails

அடுத்த வருடம் மாகாணசபைத்தேர்தல் – அமைச்சர் லால் காந்த உறுதி

மாகாணசபைத்தேர்தல்கள் அடுத்த வருடம் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்திருக்கும் நிலையில், அதனை மீளுறுதிப்படுத்தியுள்ள விவசாயம், கால்நடை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, பழைய முறைமையிலோ அல்லது...

Read moreDetails

ஆளுநர்கள் மாற்றங்கள் எந்த நேரமும் நடக்கும் : வடக்கில் கைவைக்க மாட்டார் அநுர

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தன்னுடைய பதவிக் காலத்தில் முதல் ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில், முதல் முறையாக கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்ட அவர், அடுத்து...

Read moreDetails

1996 துப்பாக்கிகள் மீட்பு!

2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலத்தில் பாதாள உலகம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் 66 ரி- 56 ரக துப்பாக்கிகள், 69 கைத்துப்பாக்கிகள்...

Read moreDetails

உலக உணவு தினம்!

உலக உணவு தினம் 2025 ஐ 'சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம்' என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப்...

Read moreDetails

கிழக்கில் கறுப்பு ஒக்டோபர்!

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு...

Read moreDetails

இலங்கை திரும்பிய பிரதமர்!

மக்கள் சீனக் குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று செவ்வாய்க்கிழமை பீஜிங்கில் அமைந்திருக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அருங்காட்சியகத்திற்கு விஜயம் செய்தார். குறித்த...

Read moreDetails

ஜனாதிபதிக்கு ஜீவன் தொண்டமான் விடுத்த சவால்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2020 - 2024 காலப்பகுதியில் இரு சந்தர்ப்பங்களில் 250 மற்றும் 350 ரூபா சம்பள அதிகரிப்பினை நாம் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். எனவே முடிந்தால் இவ்வாண்டு...

Read moreDetails
Page 170 of 176 1 169 170 171 176
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.