அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு : பொலிஸ் விசாரணையில் நம்பிக்கை ஏற்படவில்லை

-வழக்கு விசாரணை CIDக்கு மாற்றம்- -சொ.வர்ணன்- யாழ். அல்லைப்பிட்டியில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றுமாறு...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழியில் – அகழ்வுப் பகுதியில் தேங்கிய நீரை வெளியேற்றத் தீர்மானம்!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் தொடர்ந்தும் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் மீளவும் கழிவு நீர் பவுசர் மூலம் குழிக்குள் இருந்த வெள்ள நீர் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டு...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி – அகழ்வுக்கான நிதி விடுவிப்பில் தாமதம்

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான உத்தேச பாதீடு நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி விடுவிப்பதில் தாமதம் நிலவிவருகின்றது. யாழ்ப்பாணம்...

Read moreDetails

காலநிலை சீரின்மையால் நிறுத்தப்பட்டிருந்த – செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு

-ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்க உத்தேசம்--துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு- -பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளை ஆரம்பிப்பதற்கான உத்தேச திகதியாக எதிர்வரும் ஏப்ரல்...

Read moreDetails

மின் கட்டணம் 100% அதிகரிக்கலாம்!

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்தக் கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்...

Read moreDetails

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் – ஈரான் மாலுமிகளை அவர்களின் தாய் நாட்டிற்கு அனுப்பிவிடுங்கள்

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் ஈரான் கப்பலில் இருந்து மீட்கப்பட்டவர்களை அவர்களின் தாய் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன...

Read moreDetails

இலங்கை – அமெரிக்கா இடையில் – கைச்சாத்தான ஒப்பந்தங்களை நாட்டுக்கு வெளிப்படுத்துங்கள்

அமெரிக்கா - இலங்கை இடையில் கைச்சாத்தான உடன்படிக்கைகள் தொடர்பாக நாட்டு மக்களுக்கு அல்லது அரசியல் கட்சி தலைவர்களுக்கு தெளிவில்லை என கூறியுள்ள பத்தரமுல்ல சீலரத்ன தேரர், அவற்றை...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல்களுக்கு மத்தியில் – அமெரிக்கா – இஸ்ரேல் உறவும் முக்கியமானது

மத்திய கிழக்கு போரினால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தவேண்டும் என கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, அமெரிக்கா...

Read moreDetails

வடக்கு மாகாணத்தில் தொழில்நுட்ப ஆளணிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

-ஆளுநர் வேதநாயகன் வலியுறுத்து- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் வெற்றிடமாகவுள்ள தொழில்நுட்ப ஆளணிகளை நிரப்புவதற்கும், தற்போதைய காலத்தின் தேவைக்கேற்ப புதிய தொழில்நுட்ப ஆளணிகளை உருவாக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாட்டால் வடமாகாணத்தில் மணல் விலை கடும் அதிகரிப்பு!

-ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- மணல் மாபியாக்களின் கட்டுப்பாடற்ற செயற்பாடுகளால் மாகாணத்தில் மணல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றது. இந்த ஆண்டு வடக்கு மாகாணத்தில் பெருமளவிலான வீட்டுத்...

Read moreDetails
Page 32 of 179 1 31 32 33 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.