சஜின் வாஸ் குணவர்தன கைது

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று திங்கட்கிழமை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களை...

Read moreDetails

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு – இம்மாதம் விசாரணைக்கு

எந்தவொரு நியாயமான காரணமுமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கு எதிராக, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்...

Read moreDetails

உள்நாட்டு சந்தைக்கு 3,700 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்

உள்நாட்டு சந்தைக்கு இன்று திங்கட்கிழமை 3,700 மெட்ரிக் தொன் எல்பி (LP) எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் என லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் அறிவித்துள்ளது. அண்மைக் காலங்களில்...

Read moreDetails

பிரதமர் ஹரிணி பிலிப்பைன்ஸ் பயணம்

பிரதமர் ஹரிணி அமரசூரிய பிலிப்பைன்ஸின் மணிலா நோக்கி பயணமானார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்த விசேட அழைப்புக்கு அமைய, பிரதமரின் இந்த...

Read moreDetails

கலைக்கப்பட்டது இலங்கை மின்சார சபை!

இலங்கை மின்சார சபையை கலைத்துவிட்டு, புதிதாக நிறுவப்பட்ட 6 நிறுவனங்கள் இன்று திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு வருகின்றன. மின்சார சபையை மறுசீரமைக்கும் திட்டத்தின் கீழ், நேற்று (08)...

Read moreDetails

ஆபத்துகள் நம்மை தேடிவரும்போது – ஒரு நாடாக நாம் அமைதிக்காக மட்டுமே பாடுபடவேண்டும் – சஜித்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சவால்கள் அதிகரிக்கும் போது, ஒரு நாடாக நாம் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்...

Read moreDetails

ஈரான் கப்பல் மீதான தாக்குதலை – இந்தியாவின் ரோ உளவுப்பிரிவு முன்கூட்டியே அறிந்திருந்ததாம்

-விமல் வீரவன்ச கண்டுபிடிப்பு- இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் விடயத்தை இந்தியாவின் ரோ உளவு அமைப்பு முன்கூட்டியே...

Read moreDetails

யாழ். பல்கலையில் கலந்துரையாடல் இன்று!

கிவுல் ஓயாத்திட்டமும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பும் என்னும் தலைப்பிலான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2 மணிக்கு கலைத்துறை பீடத்தின் கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக...

Read moreDetails

மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவில் போராட்டம்!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று நடைபெற்றது. தமது...

Read moreDetails

யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் தலைமையகத்தை அகற்ற எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை

-பாதுகாப்பு பிரதி அமைச்சர்- யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தை அகற்றுவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, இது தொடர்பாகப்...

Read moreDetails
Page 36 of 179 1 35 36 37 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.