ஈரானின் புதிய உயர்த் தலைவர் தெரிவு செய்யப்பட்டார்

ஈரானின் புதிய உயர்த் தலைவராக அயதுல்லா அலி கொமெய்னியின் மகன் மொஜ்தபா கொமெய்னி தேர்வாகியுள்ளார். 56 வயதான மொஜ்தபா கொமெய்னி, அயதுல்லா அலி கொமெய்னியின் மூத்த மகன்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு – கொழும்பு, கம்பஹாவிற்கு தட்டுப்பாடு இல்லை – யாரிடம் கேள்வி கேட்பது?

கொழும்பு, கம்பஹா மாவட்டங்களுக்கு இப்போதும் தட்டுப்பாடின்றி எரிபொருள் வழங்குகின்றீர்கள். ஆனால் வடக்கு, கிழக்கில் இன்றும் தட்டுப்பாடாகவே உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார். பாராளுமன்றில்...

Read moreDetails

போரை உடனடியாக நிறுத்துக : இஸ்ரேலை எச்சரித்த சீனா!

பலவந்தமாகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது எனவும், அது புதிய சிக்கல்களையும் பாரிய நீண்டகால விளைவுகளையும் மாத்திரமே ஏற்படுத்தும் எனவும் சீனா இஸ்ரேலிடம் வலியுறுத்தியுள்ளது. எனவே, மோதல்கள் மேலும்...

Read moreDetails

எரிபொருள் விலை குறையும் : ட்ரம்ப் வெளியிட்ட மகிழ்ச்சித் தகவல்!

ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம்...

Read moreDetails

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சுற்றுலா : நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை இலக்காகக் கொண்ட சுற்றுலா மேம்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்காதிருக்க இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர்...

Read moreDetails

UPDATE – இலங்கைக்கு அருகில் ஈரானியக் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் : 101 பேர் மாயம்!

இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால், ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நீர்மூழ்கிக் கப்பல் நேற்று புதன்கிழமை தாக்குதல் நடத்தியதாக Reuters செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பிறகு...

Read moreDetails

அரசியல் சுயலாப நோக்கங்களுக்காக – இன – மத அடையாளங்களை சிலர் பயன்படுத்தி வருகின்றனர்!

இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் சிங்கள பௌத்த அடையாளத்தை முன்னிறுத்தியே நாமல் ராஜபக்ஷ அரசியல் செய்வதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரச்சாரச் செயலாளர் துமிந்த நாகமுவ...

Read moreDetails

எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் – மக்களிடமுள்ள விழிப்புணர்வு கூட அரசாங்கத்திடம் இல்லை

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசையில் நிற்கும் மக்களிடம் உள்ள விழிப்புணர்வும், அச்சமும் அரசாங்கத்திடம் இல்லை என, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவங்க கூறினார். இது தொடர்பில்...

Read moreDetails

தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா!

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் 10 ஆவது ஆண்டு விழா வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா- புலேந்திரன் சத்துக்கத்தில் கட்சியின் தலைவர் இன்பராசா தலைமையில் நேற்று முன்தினம்...

Read moreDetails

மாகாணசபைத் தேர்தல், புதிய அரசியலமைப்புக்கான அழுத்தங்களை சகல தரப்பினரும் பிரயோகிக்க வேண்டும்

-ஜனநாயக த.தே. கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன்- மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடாத்துவதற்கும், புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளை ஆரம்பிப்பதற்கும் உரிய அழுத்தங்களை வலுவாகப் பிரயோகிக்க...

Read moreDetails
Page 44 of 179 1 43 44 45 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.