மத்திய கிழக்கு போர் காரணமாக – வெளிநாடுகளுக்கான தபால் சேவைகள் முடங்கியுள்ளன

மத்திய கிழக்கு போர் காரணமாக வெளிநாடுகளுக்கு பொருட்களை அனுப்பும் நடவடிக்கைகளுக்கு பாரிய இடையூறு ஏற்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் எஸ்.ஆர்.டபிள்யூ.எம்.ஆர்.பி.சத்குமார தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பாக நேற்று ஊடகங்களுக்கு...

Read moreDetails

தவிசாளர் நிரோஸின் கடமைக்கு இடையூறு : சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸின் கடமைக்கு இடையூறு விளைவித்த வழக்கில் சந்தேகநபருக்கு 14 நாட்கள் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் பிரகாரம்...

Read moreDetails

ஜனாதிபதியிடம் காணப்பட்ட அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது?

-நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வி - ஜனாதிபதிக்கு இருந்த அந்தத் தீவிரமான அரசியல் நிலைப்பாடு இன்று எங்கே போனது? அந்த வீரியத்தை ஜூலி சாங் போகும்போது...

Read moreDetails

தூதரகங்கள் மீது தாக்குதல் அபாயம்!

-விசேட பாதுகாப்பு அதிகரிப்பு- இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ள இடங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைக்கு...

Read moreDetails

அவசரகாலச் சட்டம் – வெள்ளியன்று விவாதம்

நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பாராளுமன்ற நடவடிக்கைகளில் மாற்றங்களை மேற்கொள்ள, சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்றக் காரியங்கள் பற்றிய குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது....

Read moreDetails

இலங்கைக்கு வருகை தாருங்கள் – திருத்தந்தை லியோவுக்கு ஜனாதிபதி அநுர அழைப்பு!

இலங்கைக்கு வருகை தருமாறு திருத்தந்தை 14 ஆம் லியோவுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்துள்ளார். இத்தாலிக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள அமைச்சர் பிமல் ரத்நாயக்க,...

Read moreDetails

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீள ஆரம்பம்!

-கட்டுநாயக்கவிலிருந்து துபாய் பறந்த முதலாவது விமானம்- மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக வான்பரப்புகள் மூடப்பட்டு, முக்கிய சர்வதேச வானூர்தி சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில்,...

Read moreDetails

மீனவர்களுக்கு தேவையான எரிபொருள் சீராக கிடைக்கும்

-கடற்றொழில் அமைச்சர் உறுதியளிப்பு- கடற்றொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருளை உரியவாறு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எழுப்பிய கேள்விக்கு பதில்...

Read moreDetails

தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு – நோர்வே அமைச்சருடன் தமிழரசு பேச்சு

நோர்வேயின் துணை வெளிவிவகார அமைச்சர் அண்ட்ரியாஸ் கிராவிக்கை, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் (ITAK) பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சணக்கியன் ஆகியோர்...

Read moreDetails

பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய – நாடு முழுவதும் ஆயுதப் படைகள்

-களமிறங்குமாறு ஆணையிட்டார் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க-பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானியும் வெளியானது-பொலிஸாருக்கு துணையாக வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை பொதுமக்களின் பாதுகாப்பைப் பேணும் நோக்கில், நாடு...

Read moreDetails
Page 45 of 179 1 44 45 46 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.