எரிவாயு – எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது!

-உறுதியளித்தார் ஜனாதிபதி அநுர- நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டுக்கு அதற்கான கேள்வி திடீரென அதிகரித்துள்ளமையே காரணம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்....

Read moreDetails

சர்வதேச மனித உரிமைகளை மீறும் பயங்கரவாத தடைச் சட்டங்கள்!

-ஜ.நா.வில் பிரித்தானியா தலைமையிலான நாடுகள் கடும் அதிருப்தி- இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்பதுடன், புதிதாக முன்மொழியப்பட்டுள்ள அரச பாதுகாப்புச் சட்டமூலமானது...

Read moreDetails

அலி காமெனி படுகொலை – தேசங்களின் இறைமை மீதான பேரிடி : ரிஷாத் கடும் கண்டனம்!

ஈரான் மீதான ஆக்கிரமிப்புத் தாக்குதல்கள் மற்றும் அந்நாட்டின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டமைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது வன்மையான கண்டனங்களை வெளியிட்டுள்ளது....

Read moreDetails

மத்திய கிழக்கு போர்ச் சூழல் குறித்து – ஜி.எல். பீரிஸ் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் நிலைமையினால் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் அதன் பாரதூரமான தன்மை குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ்,...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் – 57 விமான சேவைகள் இன்று இரத்து!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் காரணமாக, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் பயணிக்கவிருந்த 57 விமான சேவைகள் இன்று செவ்வாய்க்கிழமையும் இரத்து...

Read moreDetails

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான அர்ப்பணிப்பையும், வழிகாட்டலையும் மிக விரைவில் வழங்க வேண்டும்...

Read moreDetails

பொருளாதார மத்திய நிலையங்களை – தனியாரிடம் கையளிக்க அரசாங்கம் நடவடிக்கை

-மரக்கறி விவசாயிகள் கடும் எதிர்ப்பு- உற்பத்திச் செலவை குறைப்பதன் ஊடாக விவசாயிகளை மேம்படுத்துவதாக கூறிய அரசாங்கம், பொருளாதார மத்திய நிலையங்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளமை...

Read moreDetails

பிற நாடுகளின் ஆட்சியை கைப்பற்றும் – ட்ரம்பின் வலிந்த நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது

பிற நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை வலிந்து மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சிப்பதாக கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இவ்வாறான நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது...

Read moreDetails

மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் – இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்

மத்திய கிழக்கு போரின் மத்தியில் சிக்கியுள்ள இலங்கை தொழிலாளர்களை பாதுகாக்க அரசாங்கம் துரிதமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாஸ அரசாங்கத்திடம் பகிரங்க கோரிக்கை...

Read moreDetails

வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதம் காட்டியவர்கள் மன்னிப்பு கோரவேண்டும்!

-இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா வடக்கு செயலாளர்- வவுனியா வடக்கு கல்வி சமூகத்தின் மீது விரோதத்தை கக்கிய வன்னி மாவட்ட நாடாhளுமன்ற உறுப்பினர்கள் மன்னிப்புக் கோர வேண்டும்....

Read moreDetails
Page 46 of 179 1 45 46 47 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.