வடக்கு – கிழக்கை பிரித்த ஜே.வி.பி. – மாகாணத்திற்கு அதிகாரங்களை கையளிக்க விரும்பமாட்டார்கள்

இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்கு முன் நின்ற ஜேவிபி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தியினர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை கையளிப்பதற்கு விரும்ப மாட்டார்கள்...

Read moreDetails

பயங்கரவாத சட்டம் வலுவிழந்தால் – விடுதலைப் புலிகள் மீண்டும் எழலாம்

-வலுப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்த வேண்டும்--சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான் குணரத்ன- பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டு வரப்படும் சட்டமூல முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்று சர்வதேச பயங்கரவாதத்துறை நிபுணர் ரொஹான்...

Read moreDetails

மாகாணசபை தேர்தலை ஆராய விசேட குழு

-சபாநாயகரால் நியமிப்பு- மாகாண சபைகள் தேர்தல்கள் எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கும், அது தொடர்பான விதப்புரைகள் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்கும் வெளிவிவகாரம்,...

Read moreDetails

நரேந்திர மோடியை சந்தித்தார் ஜனாதிபதி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினார். டில்லியில் இடம்பெறும் AI Impact 2026 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி...

Read moreDetails

வர்த்தமானியில் வௌியிடப்பட்டது பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01...

Read moreDetails

திருகோணமலை விகாரை – ரீட் மனுவை மீண்டும் அழைக்க உத்தரவு

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜ விகாரையின் ஒரு பகுதியை இடித்து அகற்றுமாறு கடலோர பாதுகாப்பு திணைக்களம் பிறப்பித்துள்ள உத்தரவை நடைமுறைப்படுத்துவதைத் தடுக்கும் கட்டளையை பிறப்பிக்குமாறு கோரி,...

Read moreDetails

காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டனர் அமைச்சர்கள்!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க மற்றும் பிரதி அமைச்சர்...

Read moreDetails

அக்குரேகொடை கொலைச் சம்பவம் – துப்பாக்கிதாரி அடையாளம்!

அக்குரேகொடையில் இடம்பெற்ற இரட்டை கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி மற்றும் அவருக்கு உதவிகளை வழங்கிய சாரதி ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்...

Read moreDetails

கடும் அரசியல் அழுத்தம் காரணமாக – லங்கா சீனி நிறுவனத் தலைவர் இராஜினாமா

லங்கா சீனி கம்பனி (தனியார்) நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து சட்டத்தரணி சந்தமாலி சந்திரசேகர உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர்...

Read moreDetails

அக்குரேகொட கொலைச் சம்பவம் : பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் 50 சட்டத்தரணிகள் முன்னிலை!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரும் மீண்டும் கடுவெல நீதவான் அருண இந்திரஜித்...

Read moreDetails
Page 63 of 179 1 62 63 64 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.