மாகாணசபைத் தேர்தலை நடத்தத் தாமதம் எதற்கு?

-கனேடிய உயர்ஸ்தானிகர் அதிருப்தி- மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் காண்பிக்கும் தாமதம் தொடர்பாக கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர்...

Read moreDetails

மன்னார் மற்றும் நெடுந்தீவில் – 22 தமிழக மீனவர்கள் கடற்படையால் கைது

-பா.பிரதீபன்- யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, மற்றும் மன்னார் கடற்பரப்புகளுக்குள் அத்துமீறி நுழைந்த 22 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் நேற்றுமுன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பு...

Read moreDetails

எம்.பிக்களின் சம்பளம், கொடுப்பனவு எவ்வளவு?

-பிரதமர் ஹரிணி வெளிப்படுத்தினார்- நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று வெளிப்படுத்தினார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

பயங்கரவாத தடைச்சட்டம் வேண்டாம் – யாழ்.பல்கலைக்கழகம் முன் கையெழுத்துப் போராட்டம்!

-க.சபேஷன், பா.பிரதீபன்- பழைய மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்டங்கள் வேண்டாம் எனக்கோரி யாழ்.பல்கலைக்கழக சமூகத்தினால் நேற்று காலை கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரத்தில் – அநுர அரசாங்கம் அநீதி இழைக்கிறது

-கஜேந்திரகுமார் காட்டம்--கலந்துரையாடலுக்கு மக்களை அழைக்காதது ஏன்?--யாழ்.மாவட்ட செயலரை மிரட்டுகிறார் பௌத்த காங்கிரஸ் தலைவர்- தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளை ஒடுக்குவோம் என கூறி ஆட்சிபீடம் ஏறியவர்கள்...

Read moreDetails

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பு

ரணில் விக்ரமசிங்க தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு (FCID) முன்னிலையில், இந்த...

Read moreDetails

இலஞ்சம் பெற்ற நீதிபதி கைது!

மட்டக்களப்பு – வாழைச்சேனை, கோரளைப்பற்று மற்றும் பொலன்னறுவை காதி நீதிமன்றங்களின் காதி நீதிபதி ஒருவர் 5,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இலஞ்சம்...

Read moreDetails

பேராதனை பாலத்தின் ஊடான ரயில் போக்குவரத்து விரைவில்

டித்வா புயலினால் சேதமடைந்துள்ள பேராதனைப் பாலத்தின் ஊடாக ரயில் போக்குவரத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னர் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...

Read moreDetails

ஈழ அகதிகள் விரும்பினால் குடியுரிமையை வழங்குங்கள்

-மோடி, ஸ்டாலினுக்கு மனோ எம்.பி கடிதம்- இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து, இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழருக்கு கண்ணியமான, தீர்வு வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரும்பினால், இந்திய...

Read moreDetails

பயங்கரவாத தடுப்பு சட்டம் நீக்கம் எனும் பெயரில் – கொடிய அடக்குமுறை சட்டம் கொண்டு வரும் அரசு

-ஜனநாயக போராளிகள் கட்சித் தலைவர் வேந்தன்- உலக நாடுகள் மற்றும் ஐ.எம்.எப். உட்பட்ட பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கை அரசிடம் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை நீக்கக் கோரியும்...

Read moreDetails
Page 65 of 179 1 64 65 66 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.