மிகை ஊழியர், அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் – நாடாளுமன்றில் கேள்விகளை முன்வைத்த ரவிகரன் எம்.பி!

-பதில் வழங்க இரு வாரகால அவகாசம் கோரிய பிரதமர்- -வி.சரவணன்- இடமாற்றம் மற்றும் நிர்வாக கொடுப்பனவுகளில் உள்ள மட்டுப்பாடுகளால் மிகை ஊழியர் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட அதிபர்கள்...

Read moreDetails

மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரமுயர வேண்டும்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- தேசிய மட்டத்தில் நடைபெறும் விளையாட்டு நிகழ்வுகளுக்கு தயாராகும் வகையில் மாகாண விளையாட்டு நிகழ்வுகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அத்துடன், விளையாட்டு...

Read moreDetails

கரிநாள் போராட்டங்கள் பிரிவினைவாதம் அல்ல

-அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபயரத்ன சாடல்- இலங்கையின் சுதந்திர தினத்தில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற கறுப்புக்கொடி போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, நாட்டில் பிரிவினைவாதம் மீண்டும் உருவாவதாகக் கூறி...

Read moreDetails

வெள்ளை வான் கலாசாரத்தின் பிதாக்கள் – அரசாங்கத்திற்கு சேறு பூச முயற்சிப்பது வேடிக்கை

வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன்கள் இன்று தேசிய மக்கள் சக்தியின் மீது சேறுபூச நினைப்பது வேடிக்கையானது என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறினார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Read moreDetails

பொய் வாக்குறுதிகளை தமிழ் மக்கள் இனி நம்ப மாட்டார்கள்

புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்போம் என்ற என்.பி.பி அரசாங்க அமைச்சர்களின் கூற்று தமிழ் மக்களை ஏமாற்றும் வேலை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...

Read moreDetails

புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்- சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவருடைய மiனியின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர- நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ராஜபக்சர்கள் கேள்வி எழுப்பாமல், முதலில் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுங்கள் என தேசிய...

Read moreDetails

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

-நிசாம் காரியப்பர் எம்.பி- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நாடாளுமன்ற...

Read moreDetails

கட்சி மாறி வாதாடியதாலேயே சட்டத்தரணி தம்பதி கொலை!

-அபுதாபியில் போட்ட திட்டம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்- தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம், அபுதாபியில்...

Read moreDetails

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை...

Read moreDetails
Page 66 of 179 1 65 66 67 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.