புத்திக மல்லவராச்சி தம்பதி படுகொலை – அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும்

-இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்- சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவருடைய மiனியின் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர்...

Read moreDetails

சட்டங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பாது பசிலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துங்கள்

-நாடாளுமன்ற உறுப்பினர் எரங்க குணசேகர- நாட்டில் முன்னெடுக்கப்படும் சட்டங்கள் தொடர்பில் ராஜபக்சர்கள் கேள்வி எழுப்பாமல், முதலில் பசில் ராஜபக்சவை நீதிமன்றில் முன்னிலையாக நடவடிக்கை எடுங்கள் என தேசிய...

Read moreDetails

முன்னாள் எம்.பிக்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்ந்துவரும் ஆனந்தசங்கரி

-நிசாம் காரியப்பர் எம்.பி- தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆனந்தசங்கரி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீடம் குறிப்பிட்ட ஒரு விடயத்தை நாடாளுமன்ற...

Read moreDetails

கட்சி மாறி வாதாடியதாலேயே சட்டத்தரணி தம்பதி கொலை!

-அபுதாபியில் போட்ட திட்டம் : வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்- தலங்கம, அக்குரேகொடவில் ஒரு காரில் ஒரு சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியை சுட்டுக் கொல்லும் திட்டம், அபுதாபியில்...

Read moreDetails

பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்பு நிபந்தனைகளில் திருத்தம்

-அங்கீகாரம் வழங்கியது அமைச்சரவை- நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காகத் திறந்த அடிப்படையில் பட்டதாரிகளை...

Read moreDetails

டித்வா அழித்த இடங்களை பார்வையிட்ட IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு...

Read moreDetails

குற்றக் கும்பல் சார்பில் முன்னிலையாகும் – சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு இல்லை

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு எனத் தனியான விசேட பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை...

Read moreDetails

இலங்கைக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்

-துணைப் பிரதமர் அநுரவிடம் உறுதியளிப்பு- இலங்கையின் மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் – பிரித்தானிய துணைப்...

Read moreDetails

சட்டத்தரணி சுட்டுக் கொல்லப்பட்ட இடம் – பாதுகாப்பு வலயம் இல்லையென பெருமிதம் கொள்ளும் அநுர அரசு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சபாநாயகர்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 67 of 179 1 66 67 68 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.