டித்வா அழித்த இடங்களை பார்வையிட்ட IMF பிரதானி

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா டித்வா புயலினால் மண்சரிவுக்கு உள்ளான உடபலாத்த பிரதேச செயலகப் பிரிவின் மாவதுர கிராமத்திற்கு சென்று கண்காணிப்பு...

Read moreDetails

குற்றக் கும்பல் சார்பில் முன்னிலையாகும் – சட்டத்தரணிகளுக்கு பாதுகாப்பு இல்லை

திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்கள் சார்பாக நீதிமன்றங்களில் முன்னிலையாகும் சட்டத்தரணிகளுக்கு எனத் தனியான விசேட பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை...

Read moreDetails

இலங்கைக்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவு வழங்கும்

-துணைப் பிரதமர் அநுரவிடம் உறுதியளிப்பு- இலங்கையின் மீளக் கட்டியெழுப்புதல், பொருளாதார சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்க வேலைத்திட்டங்களுக்கு ஐக்கிய இராச்சியம் தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் – பிரித்தானிய துணைப்...

Read moreDetails

சட்டத்தரணி சுட்டுக் கொல்லப்பட்ட இடம் – பாதுகாப்பு வலயம் இல்லையென பெருமிதம் கொள்ளும் அநுர அரசு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் இல்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். சபாநாயகர்...

Read moreDetails

வடக்கு, கிழக்கில் 13,069 புதிய வீடுகள்!

-நிதியுதவியும் 2 மில்லியனாக அதிகரிப்பு- வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்னமும் வீடுகள் இன்றி தவிக்கும் 13,069 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

உலக வங்கியிடமிருந்து மேலும் 400 மில்லியன் டொலர் கடன் வாங்கும் அரசு

நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் உலக வங்கியின் 'RESET' திட்டத்தின் கீழ் இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. இது மூன்று...

Read moreDetails

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

-ஆதரவாக 154 வாக்குகள்: எதிராக 2 வாக்குகள்-கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்-மாதாந்தம் இனி 34.8 மில்லியன் அரசு சேமிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான 'நாடாளுமன்ற ஓய்வூதியம்...

Read moreDetails

ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?

நாட்டில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...

Read moreDetails

என்.பி.பி அரசுக்கு ஆதரவு அதிகம் என்றால் – மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம்

-பாராளுமன்றத்தில் சவால் விட்ட சஜித்- அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்திருந்தால், சாக்குப்போக்குகளைக் கூறி மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் இயலுமானால் உடனடியாக அதனை...

Read moreDetails

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் – இணக்கப்பாடு கிடைக்கவில்லை

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித...

Read moreDetails
Page 67 of 179 1 66 67 68 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.