மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத்...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது....

Read moreDetails

உலகின் மிக மாசடைந்த – 10 சமுத்திர வலயத்தில் இலங்கையும் அடங்குகிறது

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும், சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த...

Read moreDetails

இலங்கை – ஈரான் நட்பை வலுப்படுத்த நடவடிக்கை!

-நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி- ஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன...

Read moreDetails

ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு!

-அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு- சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க...

Read moreDetails

சட்டத்தரணிகள் இல்லை : நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம்...

Read moreDetails

ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்

-ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து- கடந்த 13 ஆம் திகதி பட்டப்பகலில் சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்டமையானது, நாட்டின் சட்டம் மற்றும்...

Read moreDetails

பிரித்தானிய துணைப் பிரதமர் இன்று இலங்கை வருகை!

ஐக்கிய இராச்சியத்தின் துணைப் பிரதமர் டேவிட் லாம்மி, இன்று இலங்கைக்கு ஒரு குறுகிய அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார். தனது விஜயத்தின் போது அவர், ஜனாதிபதி அனுர...

Read moreDetails

பயங்கரவாதம் தொடர்பான எந்தவொரு சட்டமூலமும் நாட்டுக்கு அவசியமில்லை

எமது நாட்டுக்கு பழைய பயங்கரவாத தடைச் சட்டமும் தேவையில்லை, அதேபோல புதிதாகக் கொண்டுவரப்பட உள்ள சட்டமும் அவசியமில்லை என யாழ்ப்பாணம் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார்...

Read moreDetails

ஜனாதிபதி பணிக்குழு பிரதானியாக – பிரபாத் சந்திரகீர்த்தி நியமனம்

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக பிரபாத் சந்திரகீர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளித்தார். இலங்கை...

Read moreDetails
Page 68 of 179 1 67 68 69 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.