உலக வங்கியிடமிருந்து மேலும் 400 மில்லியன் டொலர் கடன் வாங்கும் அரசு

நாட்டின் பொருளாதாரப் போட்டித்தன்மையை அதிகரிக்கவும், நல்லாட்சியை உறுதிப்படுத்தவும் உலக வங்கியின் 'RESET' திட்டத்தின் கீழ் இந்த 400 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது. இது மூன்று...

Read moreDetails

அரசியல்வாதிகளுக்கு விழுந்த பலத்த அடி : ஓய்வூதியம் ரத்து – நிறைவேறியது சட்டம்!

-ஆதரவாக 154 வாக்குகள்: எதிராக 2 வாக்குகள்-கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்-மாதாந்தம் இனி 34.8 மில்லியன் அரசு சேமிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான 'நாடாளுமன்ற ஓய்வூதியம்...

Read moreDetails

ஜ.நா வெளிப்படுத்திய பாலியல் வன்முறைகள் : அநுர அரசின் பதில் என்ன?

நாட்டில் இடம்பெற்ற மோதல்கள்சார் பாலியல் ரீதியான வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு...

Read moreDetails

என்.பி.பி அரசுக்கு ஆதரவு அதிகம் என்றால் – மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் பார்ப்போம்

-பாராளுமன்றத்தில் சவால் விட்ட சஜித்- அரசாங்கம் தனக்குக் கிடைத்துள்ள மக்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளால் உற்சாகமடைந்திருந்தால், சாக்குப்போக்குகளைக் கூறி மாகாண சபைத் தேர்தலைத் தள்ளிப்போடாமல் இயலுமானால் உடனடியாக அதனை...

Read moreDetails

இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் – இணக்கப்பாடு கிடைக்கவில்லை

இலங்கையின் மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த இலகு ரயில் போக்குவரத்துத் திட்டம் தொடர்பில், ஜெய்கா நிறுவனத்திடமிருந்து இன்னும் இறுதி இணக்கப்பாடு கிடைக்கவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித...

Read moreDetails

மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு அரசாங்கமே முழுப் பொறுப்பு : வைத்தியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தீவிரம்!

நாடளாவிய ரீதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரிகளையும் இணைத்துக்கொண்டு நாளை புதன்கிழமை முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நோய்த்தடுப்புத்...

Read moreDetails

தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்துவதற்குத் தடை விதித்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது....

Read moreDetails

உலகின் மிக மாசடைந்த – 10 சமுத்திர வலயத்தில் இலங்கையும் அடங்குகிறது

உலகின் மிக மாசடைந்த 10 சமுத்திர வலயங்களுக்குள் இலங்கையும் அடங்குகின்றது. இந்நிலையை மாற்றி, எமது அழகிய கடற்கரையையும், சமுத்திர வலயத்தையும் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டி, அது சார்ந்த...

Read moreDetails

இலங்கை – ஈரான் நட்பை வலுப்படுத்த நடவடிக்கை!

-நளிந்த ஜயதிஸ்ஸ உறுதி- ஈரான் மற்றும் இலங்கைக்கிடையில் நிலவிவரும் நீண்டகால நட்புறவை எதிர்வரும் காலங்களில் மேலும் வலுப்படுத்துவதற்குத் தேவையான விடயங்கள் முன்னெடுக்கப்படும் என சுகாதார மற்றும் வெகுசன...

Read moreDetails

ஜனாதிபதி அநுர அதிரடி உத்தரவு!

-அபிவிருத்தி முதலீடுகளுக்கு வரிச் சலுகை வழங்க முடிவு- சுற்றுலா, உற்பத்தி மற்றும் விவசாயத் துறைகளில் மூலோபாய அபிவிருத்தித் திட்டங்களுக்கான முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை வழங்க...

Read moreDetails
Page 68 of 179 1 67 68 69 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.