டயானா கமகேவுக்கு எதிரான வழக்கு – பெப். 24 வரை விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான வழக்கின் மேலதிக விசாரணையை பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா நேற்று திங்கட்கிழமை...

Read moreDetails

நெல்லின் கொள்வனவு விலைகள் அரசாங்கத்தால் அறிவிப்பு

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத் திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read moreDetails

ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact Summit 2026' மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை மாலை...

Read moreDetails

எல்லை தாண்டி வந்த – 25 காரைக்கால் மீனவர்கள் காங்கேசன்துறையில் கைது

-க.சபேஷன்- எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 25 இந்திய மீனவர்கள், இரண்டு படகுகளுடன் கடற்படையினால் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து நேற்று முன்தினமும், நேற்றும் இந்த...

Read moreDetails

ஜிந்துபிட்டி சூட்டுச் சம்பவத்தில் பலியான – மன்னார் இளைஞரும் பாதாள உலக குழுவுடன் தொடர்பானம்

கொட்டாஞ்சேனை, ஜிந்துபிட்டி பகுதியில் சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமானது, பாதாள குழுக்களான 'ரணசிங்க ஆராச்சிகே சங்க ஷிரந்த' எனப்படும் 'புளூமெண்டல் சங்க' என்பவரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குக!

-பிரதமர் மோடியிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கடந்த நான்கு தசாப்தங்களாகத் தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் குடியுரிமைப் பிரச்சினைக்கு 'மனிதாபிமான...

Read moreDetails

துப்பாக்கிச் சூடுகளால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தில்லையாம்!

-அரசுக்கு வக்காலத்து வாங்கும் பொன்சேகா- நாட்டில் நடைபெறும் ஓரிரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படவில்லை என இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதி பீல்ட்...

Read moreDetails

‘பயங்கரவாதச் சட்டம்’ புதுசும் வேண்டாம் பழசும் வேண்டாம்

-யாழில் நேற்று கையெழுத்து போராட்டம்--புலம்பெயர்ந்தோரும் ஒப்பமிட சந்தர்ப்பம்- நாட்டில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டமும், இனிமேல் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமும்...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் இலங்கை வருகை!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா எதிர்வரும் திங்கட்கிழமை இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார். மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள அவர்,...

Read moreDetails

4 இலட்சத்தைக் கடந்தது சுற்றுலாப் பயணிகளின் வருகை!

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 400,000 ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

Read moreDetails
Page 69 of 179 1 68 69 70 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.