மோடி – அநுர பேச்சுவார்த்தை : 38000 மெ.தொன் எரிபொருளுடன் இன்று இலங்கை வரும் கப்பல்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை...

Read moreDetails

ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிப்பவர்களுக்கு கடும் நடவடிக்கை : IRGC எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாகவும், அந்த நீர்வழிப் பாதையூடாகப் பயணிக்கும் எவரும் 'கடுமையான நடவடிக்கைகளை' எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது....

Read moreDetails

புதன்கிழமைகளில் விடுமுறை : கட்டாய உத்தரவு அல்ல

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது...

Read moreDetails

கெஹெலியவுக்கு 75 மில்லியன் – நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்தியக் கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்...

Read moreDetails

இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்...

Read moreDetails

சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம்

-கனடா உயர்ஸ்தானிகரிடம் இரா.சாணக்கியன் எம்.பி. வலியுறுத்தல்- இலங்கையின் நீண்டகால இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான ஆட்சி அமைப்பும், உண்மையான அதிகாரப் பங்கீடும் அவசியம் என...

Read moreDetails

ஒரே நாளில் 5 தொகுதிகள் – சூறாவளி பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், ஒரே நாளில் 5 தொகுதிகளுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல்...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதல் – கட்டுப்பாட்டை மீறிவிட்டது!

-ஐ.நா பொதுச்செயலாளர் கவலை- மத்திய கிழக்கில் நிலவும் மோதல் ஏற்கனவே 'கட்டுப்பாட்டை மீறிவிட்டது' என்றும், உலகம் தற்போது 'ஒரு பெரிய அளவிலான போரின் விளிம்பில்' உள்ளது என்றும்...

Read moreDetails

சரணடையுமாறு எச்சரித்தவர்களின் பேச்சுவார்த்தை அழைப்பு – தோல்வியின் வெளிப்பாடே!

-அமெரிக்காவிற்கு ஈரான் அமைச்சர் பதில்- அமெரிக்காவின் தற்போதைய பேச்சுவார்த்தை ஆர்வம் என்பது அவர்களின் தோல்வியை ஒப்புக்கொள்வதையே குறிப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்தார். ஈரானை...

Read moreDetails

சிசு செரிய பேருந்து சேவையை வடக்கில் – விரைவில் விரிவுபடுத்த நடவடிக்கை

-வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்- -த.அம்பிகாவதி- பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்...

Read moreDetails
Page 8 of 179 1 7 8 9 179
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.