கடற்பகுதிகளுக்கு அவசர சிவப்பு எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் பகுதிகள் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில்...

Read moreDetails

யாழில். கருப்பு ஜூலை நினைவஞ்சலி கருத்தரங்கு

1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை படுகொலையின் 43வது ஆண்டு நினைவஞ்சலி கருத்தரங்கு நேற்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் மூத்த...

Read moreDetails

கதிர்காம எசல பெரஹரா உற்சவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான எசல பெரஹராவின் இறுதிப் பெரஹரா நேற்று (29) இரவு வீதி உலா வந்தது. பெரஹராவைப்...

Read moreDetails

மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் கனடாவில் காலமானார்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான ஆறுமுகம் சபேஸ்வரன் நேற்றிரவு கனடாவில் காலமானார்.யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும் , யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள்...

Read moreDetails

கடன் தரவரிசையில் இலங்கைக்கு கணிசமான முன்னேற்றம்

முதலீட்டாளர்களுடனான தொடர்பை வலுப்படுத்துவதிலும் கடன் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதிலும் இலங்கை மிகப்பெரிய அளவிலான குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். 'ஸ்டாண்டர்ட் அண்ட்...

Read moreDetails

கம்பளையில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்தது!

கம்பளை, கீரப்பனை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (28) செவ்வாய்க்கிழமை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 52 வயதுடைய நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கீரப்பனை...

Read moreDetails

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இரகசிய அரசியல் பேரங்களுக்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...

Read moreDetails

புதிய மெட்ரோ பேருந்துகளுடன் கப்பல் கொழும்பு துறைமுகம் வருகை!

நாட்டின் பயணிகள் போக்குவரத்து சேவையை மேலும் முறைப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் நோக்கில் இறக்குமதி செய்யப்பட்ட 106 புதிய மெட்ரோ பேருந்துகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று (29)...

Read moreDetails

சட்டவிரோத கடல் அட்டைகளுடன் 12 சந்தேகநபர்கள் கைது

மன்னார் சவுத் பார் கடற்கரை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட 14,072...

Read moreDetails

நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது உயர்விற்கு BASL கடும் எதிர்ப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவதற்கு அரசாங்கம் கொண்டுவந்துள்ள தொலைநோக்கற்ற யோசனைக்கு சட்டத் துறையைச் சேர்ந்த அனைவரும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ராஜீவ்...

Read moreDetails
Page 10 of 643 1 9 10 11 643
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.