போதைப்பொருள் ஒழிப்பு வாரம் மார்ச் 01 முதல்!

'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அரச நிர்வாகச் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, 2026 மார்ச்...

Read moreDetails

பத்தாவது வருடத்தை முன்னிட்டு – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டமானது பத்தாவது வருடத்தை எட்டியதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது....

Read moreDetails

தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவை நியமிப்பதற்கு அனுமதி

தேசிய வீட்டுவசதித் திட்டத்தை வழிகாட்டுதல்களை வழங்குதல், தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குதல், கண்காணிப்பு பிரச்சினைகளைத் தீர்ப்பது மற்றும் பின்தொடர்தல் ஆகியவற்றிற்காக தேசிய வீடமைப்பு நடவடிக்கைக் குழுவை நியமிப்பதற்கு அமைச்சரவை...

Read moreDetails

இளம் பெண் திடீர் மரணம் : வைத்தியரின் கவனக்குறைவே காரணமாம்!

மினுவாங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 22 வயதுடைய இளம் பெண் ஒருவர், நிலைமை கவலைக்கிடமானதை அடுத்து கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த...

Read moreDetails

ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை மீட்ட கடற்படையினர்!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட போது திடீரென நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவர், கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை காலை சிகிச்சைக்காக காலி...

Read moreDetails

ஒற்றரின் தலையைத் துண்டிக்கும் சதித்திட்டம் : சிக்கிய கொலையாளி!

பாரிய அளவிலான போதைப்பொருள் கைப்பற்றப்படுவதற்குத் தகவல் வழங்கிய ஒற்றரைக் கொலை செய்து, அவரது தலையை குறித்த விசாரணையை மேற்கொண்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வீட்டின்...

Read moreDetails

இன்று முதல் கறுப்புப் பட்டியுடன் கடமைபுரியும் சுங்க அதிகாரிகள்

6 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டுள்ள சுங்க அதிகாரிகளின் பதவியுயர்வுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில்...

Read moreDetails

‘என் எதிர்காலத்தை எவராலும் தடுக்க முடியாது’ – மருத்துவமனையிலிருந்து பரீட்சை எழுதிய மாணவி!

தர்கா நகரைச் சேர்ந்த மாணவி ஒருவர், தந்தையின் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலும், பொலிஸ் பாதுகாப்புடன், கணிதப் பரீட்சைக்கு நேற்றைய தினம் (23) தோற்றினார். தர்கா...

Read moreDetails

81 வயதில் சாதாரண தரப் பரீட்சை எழுதிய முதியவர்!

-ஜனாதிபதி, பிரதமருக்கு சவால்- கிரிபெரியவைச் சேர்ந்த 81 வயதான நிமல் சில்வா, க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை பேசுபொருளாக மாறியுள்ளது. இது ஒரு...

Read moreDetails

பிக்குகள் மீதான அவதூறை அரசாங்கம் நிறுத்தவேண்டும்

-பொதுபல சேனா கடும் எச்சரிக்கை- செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டுள்ள பௌத்த பிக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் ஏனைய தரப்பினரும் முன்னெடுத்து வரும் அடிப்படையற்ற விமர்சனங்கள் மற்றும் அவதூறுகளை...

Read moreDetails
Page 119 of 646 1 118 119 120 646
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.