ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து சமஸ்டியை ஒரு குரலில் முன்வைக்கும் கலந்துரையாடல் நாளை!

-பங்குகொள்ள தமிழரசுக் கட்சிக்கு தமிழ்த் தேசிய பேரவை அழைப்பு -கஜிந்தன்- அரசாங்கம் கொண்டுவரவுள்ள ஒற்றையாட்சி வரைபை நிராகரித்து அதற்குப் பதிலாக சமஸ்டி தீர்வை ஒரேகுரலில் முன்வைப்பது தொடர்பான...

Read moreDetails

வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவில் அரச காணிகள் தனிநபரால் சுவீகரிப்பு

-பிரதேச செயலரிடம் முறையீடு- -அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பல ஏக்கர் அரச காணிகள் அத்துமீறி சுவீகரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது....

Read moreDetails

அரசியல் தோல்வியில் எதிர்க்கட்சிகள் கதறல்!

-லக்ஷ்மன் யாப்பாவின் கருத்துக்கு பிமல் பதில்- அரசியல்ரீதியாக பலமிழந்துள்ள ஒரு தரப்பின் விரக்தியின் வெளிப்பாடே முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவின் விமர்சனம் என அமைச்சர் பிமல்...

Read moreDetails

தங்காலை மருத்துவமனையில் நிரம்பி வழிகிறதாம் சடலங்கள்!

தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் இடவசதி இன்மையால், சடலங்கள் மீது ஐஸ் கட்டி வைக்கப்பட்ட நிலையில் தள்ளுவண்டிகள் வைத்தியசாலை வளாகத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் மற்றும் வைத்தியசாலை தரப்பும்...

Read moreDetails

ரூ.59 லட்சம் மோசடி : ஆசிரியர் கைதானார்

மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகளை நடத்துவதற்காக வீடுகளுக்கு சென்று இரண்டு பெண்களிடமிருந்து சுமார் 59 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த ஆசிரியர் ஒருவர் பொலிஸாரினால்...

Read moreDetails

கல்விச் சபையை நிறுவுவதற்கான – நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது

புதிய கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக கல்விச் சபையை நிறுவுவதற்கான முதற்கட்ட பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கூறியுள்ள பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, அதற்காக நியமிக்கப்பட்ட விசேட நிபுணர்குழு...

Read moreDetails

நகரின் பொது இடத்தில் கழிவு கொட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம்!

-சி.ஜெகதீஸ்வரன்- பருத்தித்துறை நகரின் பொது இடத்தில் திண்மக் கழிவு கொட்டியவருக்கு எச்சரிக்கையுடன் பத்தாயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.பருத்தித்துறை நகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் பொது இடங்களில் திண்மக்கழிவுகள் கொட்டப்படுவதனை...

Read moreDetails

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க – மாதாந்த மீளாய்வு நடத்த சுகாதார அமைச்சு முடிவு

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பான விசாரணைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மருந்து விநியோகத்தில் நிலவும் தட்டுப்பாடுகளைத் தவிர்க்கும் பொருட்டு ஒவ்வொரு வைத்தியசாலையிலும் மாதாந்த மீளாய்வுக் கூட்டங்களை...

Read moreDetails

தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு அரசு நடவடிக்கை

-பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க- இலங்கையில் பகுதிநேர வேலைவாய்ப்புகளை முறையாக அங்கீகரிக்கும் வகையில், தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தொழில் அபிவிருத்தி பிரதியமைச்சர்...

Read moreDetails

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் போராட்டம்

இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராகவும், தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரியும் கொழும்பில் உள்ள நீதியமைச்சிற்கு முன்பாக நேற்று...

Read moreDetails
Page 119 of 623 1 118 119 120 623
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.