குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

2019 ஆம் ஆண்டு 700 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள்...

Read moreDetails

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கடை உரிமையாளர் கொலை!

குருநாகல், தம்பாடிய பிரதேசத்தில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை...

Read moreDetails

மன்னார் மாவட்டத்தில் இன்று முதல் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி!

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களிலும் நிர்ணய விலையில் மாட்டிறைச்சி விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்...

Read moreDetails

103 இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்த 103 குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தப்பியோடிய மூன்று பேர் ஏற்கனவே நாட்டிற்கு...

Read moreDetails

இலங்கையில் புற்றுநோய் தாக்கம் அதிகரித்துள்ளது!

-தினசரி 100 நோயாளிகள் பதிவு- இலங்கையில் தினசரி 100 புற்றுநோயாளிகள் கண்டுபிடிக்கப்படுவதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி ஹம்சக விஜேமுனி கூறியுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பதாரிகளில் – 2024 ஆம் ஆண்டு 70,000 பேர் நோய்களால் தற்காலிக நிராகரிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களில் சுமார் 8 சதவீதமானவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வாகனம் செலுத்துவதற்குத் தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் வெளியிட்ட...

Read moreDetails

யாழ்.நகரில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு!

-க.சபேஷன்- யாழ்.நகர் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. போதனா வைத்தியசாலைக்கு பின்புறமாகவுள்ள பொன்னம்பலம் வீதியில் உள்ள தனியார்...

Read moreDetails

செம்மணிப் புதைகுழி அகழ்வுக்கான – செலவீன அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு!

-பி.டிலக்ஷன்- செம்மணி மனிதப் புதைகுழியில், 56 நாட்களைக் கொண்ட 3ஆம் கட்ட அகழ்ப்பணிகளுக்கான உத்தேச பாதீடு நேற்று நீதி அமைச்சின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - செம்மணி...

Read moreDetails

நில ஆக்கிரமிப்பு திணைக்களங்களால் – அநுர அரசின் வீழ்ச்சி உறுதி!

-நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் எச்சரிக்கை--ஆக்கிரமிப்பு பேய்களுக்கு கடிவாளமிடவும் கோரிக்கை- -வி.சரவணன்- மகாவலி அதிகாரசபை, வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அநுர அரசாங்கம் வீழ்ச்சி உறுதி...

Read moreDetails

யாழில் பேருந்து நடத்துனரைத் தாக்கிய இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தின் நடத்துனர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails
Page 122 of 608 1 121 122 123 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.