மின்சார மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு நஷ்டஈடு!

இலங்கை மின்சார சபையின் விசேட விசாரணைப் பிரிவினால் 2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக, மோசடியான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்திய தரப்பினரிடமிருந்து 90 மில்லியன் ரூபாவிற்கும்...

Read moreDetails

ஜனாதிபதியை சந்தித்த – பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குழுவொன்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்தனர். தமது பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

சுதந்திர தினத்தை ‘கரிநாளாக’ அனுஷ்டிக்குக : பல்கலை மாணவர்களின் கோரிக்கைக்கு – சிறீதரன் எம்.பி ஆதரவு!

நாளைய தினம் நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை 'கரிநாளாக' அனுஷ்டிக்குமாறு பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களிடம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்...

Read moreDetails

தங்கத்தின் விலை மீண்டும் அதிகரிப்பு!

உலக சந்தையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்தமை காரணமாக நாட்டிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. செட்டியார் தங்க சந்தை தரவுகளுக்கு அமைய நேற்று திங்கட்கிழமை 338,600...

Read moreDetails

இரண்டாவது ரி-20 : இலங்கை தோல்வி – தொடர் இங்கிலாந்து வசம்

கண்டி, பல்லேகலவில் நேற்றிரவு நடைபெற்ற இரண்டாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட...

Read moreDetails

போதைப் பொருள் கடத்தல்காரன்- ‘அல்டோ தர்மே’வின் சகாக்கள் மூவர் பொலிஸாரினால் கைது!

போதைப் பொருள் கடத்தல்காரன் அல்டோ தர்மே என்ற தர்மசிரி லியனகேயின் சகாக்கள் மூவர் கல்கிசை வலய குற்றப் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் ஆயுதக் கும்பலைச்...

Read moreDetails

என்.பி.பியின் வாக்குறுதிகள் தோல்வி : நாட்டில் ஊழல் – மோசடி நடவடிக்கைள் அதிகரிப்பு!

தூய்மையான அரசியல் என்ற வாக்குறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்கள் நாளுக்கு நாள் ஊழல் - மோசடி சம்பவங்களில் சம்மந்தப்படுவதாக கூறியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் நிரோஷன் பாதுக்க,...

Read moreDetails

நியூட்டனின் மூன்றாம் விதியை பல நூற்றாண்டுக்கு முன்னரே திருக்குறளில் சொன்னவர் திருவள்ளுவர்!

-வட மாகாண ஆளுநர் வேதநாயகன்- -த.அம்பிகாவதி- நவீன அறிவியல் விஞ்ஞானி ஐசக் நியூட்டன் கண்டுபிடித்த மூன்றாம் விதியை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே திருக்குறளின் ஊடாக உலகுக்குச் சொன்னவர்...

Read moreDetails

தமிழ் மக்களின் உரிமைக்காக பல ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்தவர் மாவை சேனாதிராசா

-கஜிந்தன்- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா பதவி ஆசையற்றவர். சலுகைகளுக்கு விலைபோகாதவர். தனக்கென எதனையும் எதிர்பார்க்காது, தமிழ் மக்களின் உரிமைக்காகப் பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்...

Read moreDetails

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடி முத்துக்குமாரசாமியின் நினைவுகூரல் நிகழ்வு!

அமெரிக்காவில் அண்மையில் இயற்கை எய்திய ஈழ விடுதலைப் போராட்டத்தின முன்னோடிகளில் ஒருவரான தம்பித்துரை முத்துக்குமாரசாமியை நினைவுகூரல் நிகழ்வு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க...

Read moreDetails
Page 137 of 608 1 136 137 138 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.