ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்ட – கல்விச் சீர்திருத்தத் திட்டம்

ஐந்து பிரதான தூண்களை அடிப்படையாகக் கொண்டு கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த 3 ஆண்டுகளில் ஏனைய தரங்களுக்கும் இச்சீர்திருத்தங்கள் விரிவுபடுத்தப்படும் என்றும் சுகாதார மற்றும் ஊடகத்துறை...

Read moreDetails

அந்தூரியத்துடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது!

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று சனிக்கிழமை...

Read moreDetails

பிரதமர் ஹரிணிக்கும், சுவிஸ் தேசிய பேரவையின் துணைத் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பு!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் சுவிஸ்ஸர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பரா ரூமிவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர்...

Read moreDetails

சம்பள உயர்வை வழங்கிவிட்டு – தேயிலை கொழுந்து பறிக்கின்ற அளவினை அதிகரிக்கக் கூடாது

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கிவிட்டு கொழுந்து பறிக்கும் அளவை அதிகரிக்ககூடாதென மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.ராதாகிருஷ்ணன் எம்.பி தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற...

Read moreDetails

ஸ்மார்ட் பலகைகளுக்காக பணம் சேகரிப்பதை நிறுத்துக

-பிரதமர் ஹரிணி அமரசூரிய- ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு குறிப்பிட்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும்...

Read moreDetails

காலியில் கோர விபத்து : தந்தையும், மகனும் பரிதாப உயிரிழப்பு!

அக்மீமன - பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளனர்.பனாகமுவ பகுதியில், பின்னதுவ அதிவேக வீதி நுழைவாயிலிலிருந்து வெளியேறி காலி நோக்கி பயணித்த கார்...

Read moreDetails

இரண்டரை கோடி பெறுமதியான சொகுசு வாகனம் வாங்கியது எப்படி?

-'கணேமுல்ல சஞ்சீவ' வழக்கில் கைதான சட்டத்தரணியிடம் விசாரணை- கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச்...

Read moreDetails

சுதுமலை அம்மன் ஆலய பிரதேசத்தில் – புகையிலை பொருட்களின் பாவனைக்கு தடை!

-க.சபேஷன்- சுதுமலை அம்மன் ஆலயத்தை சூழ உள்ள பிரதேசம் புகையிலை பொருட்களின் பாவனை தவிர்க்கப்பட்ட பிரதேசமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. சுதுமலை பொதுச் சுகாதார பரிசோதகர் ம. ஜெயபிரதீப்பின்...

Read moreDetails

ஈ.பி.டி.பி.யின் வேலைத் திட்டங்கள் – தற்போது சாதனைகளாக அறுவடை!

-டக்ளஸ் தேவானந்தா பெருமிதம்- கடந்த காலங்களில் எமது மக்களின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத் திட்டங்கள் தற்போது சாதனைகளாக அறுவடை...

Read moreDetails

இனங்களை ஒருங்கிணைக்க வேண்டிய தேசியக்கொடி – இலங்கையில் இனங்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது

-ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- இலங்கை சுதந்திரம் அடைந்தபோது விக்கிரமராசசிங்க மன்னனின் சிங்கக் கொடியே தேசியக் கொடியாக ஏற்றப்பட்டது. சிங்கள மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்த இந்தக் கொடியைத் தமிழ்,...

Read moreDetails
Page 143 of 625 1 142 143 144 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.