சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மதகுரு!

-கடூழிய சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்- புத்தளம் - கொட்டுக்கச்சிய பகுதியில் 15 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மதகுரு ஒருவருக்கு வழங்கப்பட்ட...

Read moreDetails

பாடசாலை உபகரணங்கள் இன்றி வரும் மாணவர்களை வேறுபடுத்திப் பார்க்காதீர்கள்!

-ஆசிரியர்களுக்கு விசேட அறிவுறுத்தல்- அவசரநிலை ஏற்பட்டால் மாணவர்களுக்கு உதவுவதற்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக...

Read moreDetails

சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் – லஞ்சீற் பாவனைக்கு தடை

வருங்கால சந்ததியை புற்றுநோயில் இருந்து மீட்டெடுக்கும் முகமாகவும் வடக்கு மாகாண ஆளுநரின் சுற்றறிக்கையின் பிரகாரமும் நாளை ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட த்பட்ட உணவகங்கள் மற்றும்...

Read moreDetails

கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

-ஊர்காவற்றுறை பிரதேச சபை அறிவிப்பு- ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் பொதுப் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக காணப்படும் கால்நடைகள் மார்ச் 1 ஆம் திகதி முதல்...

Read moreDetails

கலப்பட தேங்காய் எண்ணை சந்தைக்கு வரும் ஆபத்து!

தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் ஆகியவற்றின் மீது நிலவும் விசேட வரியை நீக்குவதற்கு அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு செலவுத் திட்ட யோசனை காரணமாக, தேங்காய் எண்ணெயுடன்...

Read moreDetails

கல்வி நிர்வாக சேவையில் – 1,500 வெற்றிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை!

இலங்கை கல்வி நிர்வாக சேவை மூன்றாம் தரத்தில் தற்போது நிலவும் 1,500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களை நிரப்புவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி இலங்கை கல்வி நிர்வாக...

Read moreDetails

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து வைத்திய அத்தியட்சகர்கள் பதவி விலகல்!

தேசிய கண் வைத்தியசாலையின் ஐந்து அத்தியட்சகர்கள் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழுத்தம் காரணமாக பதவி விலகியுள்ளனர். அவர்களில் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்து விட்டார் என தற்போதைய...

Read moreDetails

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கலந்துரையாட ஜனாதிபதி முடிவு!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார். இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி...

Read moreDetails

வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் – மணல் யார்டுகள் அமைக்கப்பட வேண்டும்

-இலங்கை தேசிய நிர்மாண சங்க வடமாகாண கிளையின் தலைவர் நந்தரூபன்- வடக்கு மாகாணம் தற்போது கடுமையான மணல் பற்றாக்குறை நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலை வீடமைப்பு,...

Read moreDetails

முத்துக்குமாரின் நினைவேந்தல் நிகழ்வு

-கஜிந்தன்- தமிழீழ மண்ணின் விடுதலைக்காகவும், தமிழ் இனத்தின் உரிமைக்காகவும் தன் உடலையே தீயிற்கு உவந்தளித்த வீரன் முத்துக்குமாரின் நினைவு நிகழ்வு நேற்று முன்தினம் வியாழக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில்...

Read moreDetails
Page 144 of 608 1 143 144 145 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.