வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் பொங்கல் விழா!

-க.கனகராசா- வடக்கு மற்றும் தெற்கை இணைக்கும் தனித்துவமான கலாச்சார அனுபவம் மற்றும் பொங்கல் விழா தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில்...

Read moreDetails

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவையின் – சிலை திறப்பு விழாவும், நினைவஞ்சலி நிகழ்வும்

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ.சேனாதிராசாவின் திருவுருவச் சிலை திறப்பு விழாவும், ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வும் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளன. திருவுருவச் சிலை...

Read moreDetails

வாழ்க்கையில் துன்பம் வந்தாலும் – சத்தியம், உண்மையை கைவிடக்கூடாது

-இந்திய துணைத் தூதுவர்- காந்தியின் வாழ்க்கை தத்துவங்கள் மற்றம் கோட்பாடுகள் தற்போது உள்ளவர்களுக்கு தேவையான ஒன்றாகவுள்ளதாக யாழ்.இந்திய துணை தூதுவர் சாய் முரளி தெரிவித்தார். மகாத்மா காந்தியின்...

Read moreDetails

திடீர் பணக்காரர்கள் குறித்த – தகவல்களை மக்கள் மேலும் வழங்குவதற்கு முன்வர வேண்டும்!

-கஜிந்தன், க.சபேஷன்- வலிகாமம் மேற்கில் திடீர் பணக்காரர்கள் உருவாகியுள்ளமை குறித்து எங்களுக்கு தெரியும். உங்களுக்கு தெரியுமா? இவ்வாறானவர்கள் குறித்த பட்டியலை தரவா என நாடாளுமன்ற உறுப்பினரும், வலி...

Read moreDetails

சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றுங்கள்!

-இராணுவத்திடம் கோரிக்கை முன்வைப்பு- -கஜிந்தன்- சங்கானை கிழக்கு பகுதியிலுள்ள இராணுவ முகாமினை அகற்றிவிட்டு அந்த காணியை மக்களிடம் கையளிக்குமாறு கோரியிருந்த நிலையில் அதனை சாதகமாக பரிசீலிப்பதாக இராணுவத்தினர்...

Read moreDetails

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் – வவுனியா பொது அமைப்புகளுடன் கலந்துரையாடல்

-சொ.வர்ணன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கு மாகாணங்களில் நடைபெறவுள்ள பேரணி தொடர்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளால் வவுனியா மாவட்டத்தில் நேற்று...

Read moreDetails

பிரஜா சக்தி எனும் திட்டம் தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஆபத்தானது

-சமூக விஞ்ஞான ஆய்வு மையம்- -கஜிந்தன்- பிராஜா சக்தி எனும் திட்டம் தமிழ் தேசிய அரசியலை வேரிலேயே அழிக்க கூடிய ஆபத்தானது என அரசியல் ஆய்வாளரும், சட்டதரணியும்,...

Read moreDetails

தேசியத் தலைவர் வாழ்ந்த – வல்வெட்டித்துறைக் காணியில் நூலகம் அமைக்க கோரிக்கை

-இ.கலைஅமுதன்- தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்து வளர்ந்த வல்வெட்டித்துறை பூர்வீக இல்ல காணியில் நூலகமொன்றை அமைப்பதற்கான நகர சபை அனுமதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம்...

Read moreDetails

திருமலை புத்தர் சிலை விவகாரம் – ரிட் மனு மீதான உத்தரவு அறிவிப்பு ஒத்திவைப்பு

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை வலுவிழக்கச் செய்யுமாறு...

Read moreDetails

உலக கையூட்டல் புலனாய்வு குறியீடு – இலங்கைக்கு 121 ஆவது இடம்

2024 ஆம் ஆண்டு கையூட்டல் புலனாய்வு குறியீட்டில் இலங்கை 121 ஆவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இந்தநிலையில்,...

Read moreDetails
Page 145 of 608 1 144 145 146 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.