புதிய குடியிருப்பாளர் சட்டம் : உரிமைகளைப் பறித்துவிடும்

-உயர் நீதிமன்றில் மனு- அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம்' ஊடாக, அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று...

Read moreDetails

யாழ். வருவதில் அச்சுறுத்தலாம் – இணையவழி சாட்சியம் கோரி கோட்டாபய மனு!

-இ.கலைஅமுதன்- யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பிலும்சாட்சியம் அளிப்பதற்காக யாழ்ப்பாணம் வருகைதர தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இணையவழியில் சாட்சியம் வழங்க அனுமதிக்க...

Read moreDetails

புங்குடுதீவில் வாளுடன் நடமாடிய இருவர் கைது!

-கஜிந்தன்- புங்குடுதீவு, வல்லன் பகுதியில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்றுற்றை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். ஊர்காவறுற்றை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புங்குடுதீவு...

Read moreDetails

யாழில் மணல் கடத்தல் – விரட்டிப்பிடித்த பொலிஸ் : முன்னாள் பொலிஸாரே சாரதி!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார். பருத்தித்துறை பகுதியில் மணல் ஏற்றி சென்ற டிப்பர் வாகனத்தை பொலிஸார்...

Read moreDetails

யாழ்ப்பாணப் பல்கலையில் சர்வதேச சுற்றுச்சூழல் மாநாடு

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான நீடித்த வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், அனைத்துலக சுற்றுச் சுழல் ஆய்வு மாநாடு எதிர்வரும் பெப்ரவரி 9 ஆம் 10...

Read moreDetails

எம்.பி.களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அனுமதி!

-உயர் நீதிமன்றம் அதிரடி- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்காக முன்வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஓய்வூதியங்கள் (நீக்கல்) சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பிற்கு முரணானது அல்ல என்று உயர்...

Read moreDetails

கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு- சர்வதேச விதிக்கமைய உள்நாட்டு பொறிமுறை

-அமைச்சர் விஜித ஹேரத்- நாட்டில் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு வழிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம் எவ்வாறாயினும், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை மற்றும்...

Read moreDetails

வவுனியாவில் விபத்து – மாணவன் பரிதாப பலி!

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்தார். வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியில் மோட்டர் சைக்கிளில் நேற்று முன்தினம் இரு மாணவர்கள் பயணித்த போது மோட்டர்...

Read moreDetails

சாவு வீடு சென்று திரும்பிய உழவியந்திரம் தடம்புரண்டது!

-மன்னாரில் 12 பேர் படுகாயம்- -சு.பாஸ்கரன்- மன்னார் வெள்ளாங்குளம் சந்தி பகுதியில் உழவுஇயந்திரமொன்று தடம்புரண்டதில் பன்னிரெண்டு பேர் படுகாயமடைந்தனர். மன்னார் இலுப்பைக் கடவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்பைகடவையில்...

Read moreDetails

மாணவியை மிருகத்தனமாக தாக்கிய ஆசிரியர்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நானுஓயா நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில், ஆசிரியர் ஒருவர் மாணவியை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த தரம் 8...

Read moreDetails
Page 145 of 625 1 144 145 146 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.