திடீரென சரிந்த தங்கத்தின் விலை!

உலகச் சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, உள்நாட்டு தங்க விலைகள் 20,000 ரூபாவால் குறைந்துள்ளதாக தங்கச் சந்தை தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. அதற்கமைய, இன்று வெள்ளிக்கிழமை காலை...

Read moreDetails

பொலிஸ் அதிகாரிகளிற்கான சம்பளம் போதாது!

பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம், அவர்கள் வழங்கும் அர்ப்பணிப்புக்கு போதுமானதாக அமையவில்லை என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். பொலிஸ் குற்ற அறிக்கை பிரிவில்...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு ஒப்பந்தம் கைச்சாத்து!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை 1750 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பான ஒப்பந்தம் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சில் வைத்து, இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சின்...

Read moreDetails

கால அவகாசம் நிறைவடைந்தும் பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காத அரசாங்கம் : எமது எதிர்கால நடவடிக்கைகள் மாறுபட்ட விதத்தில் அமையும்!

தமது கோரிக்கைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், அரசாங்கத்திற்கு வழங்கிய 48 மணி நேர கால அவகாசம் இன்றுடன் (30) நிறைவடைவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

திருமதி அழகிப் போட்டியில் மூன்றாம் இடம் இலங்கைக்கு!

அமெரிக்காவில் நடைபெற்ற 41 ஆவது உலகத் திருமதி அழகிப் போட்டியில் தாய்லாந்துப் போட்டியாளர் மகுடம் சூடியுள்ளார். இப்போட்டி இலங்கை நேரப்படி இன்று வெள்ளிக்கிழமை காலை நிறைவடைந்தது. இதில்...

Read moreDetails

போதைப்பொருள் விற்பனை செய்த போலி மருந்தகம்!

மருந்தகம் ஒன்றை நடாத்திச் செல்லும் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் போதை மாத்திரை வர்த்தகத்தில் ஈடுபட்ட இருவரை பொல்கஹவெல பொலிஸார் கைது செய்தனர். சந்தேக நபர்களிடமிருந்து 2,000...

Read moreDetails

ஐந்தாவது நாளாகியும் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் : மேலும் ஒருவர் வைத்தியசாலையில்!

இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தினால் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆரம்பிக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மற்றுமொரு உத்தியோகத்தர் இன்று வெள்ளிக்கிழமை காலை வைத்தியசாலையில்...

Read moreDetails

தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாகவுள்ளனர் – அர்ச்சுனா எம்.பி

-த.சுபேசன்- கனிமவளத் திணைக்களம் மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவற்றில் பணிபுரிகின்ற தமிழ் உத்தியோகத்தர்களே எமக்கு சாபக்கேடாக காணப்படுவதாக யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சுட்டிக்காட்டியுள்ளார். தென்மராட்சிப்...

Read moreDetails

மாந்தை – கிழக்கு வீட்டுத்திட்ட வீடுகள் முன்னுரிமை அடிப்படையில் மீளமைக்கப்படும்!

-மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்- மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 50 வீட்டுத்திட்ட வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் மீளமைத்துக்கொடுக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்ட செயலாளர் அ.உமாமகேஸ்வரன்...

Read moreDetails

பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களை – சரியாக இனங்காண்பதற்கு புதிய கல்வி சீர்திருத்தங்கள் அவசியம்

பழைய கல்வி முறையானது பிள்ளைகளின் உள்ளார்ந்த ஆற்றல்களையும், திறன்களையும் சரியாக இனங்காண்பதற்கு போதுமானதாக அமையவில்லை. இந்த நிலைமையை புதிய கல்விச் சீர்திருத்தங்களின் ஊடாக தகுந்த முறையில் சீர்செய்ய...

Read moreDetails
Page 147 of 608 1 146 147 148 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.