ஒரு கோடியே 15 இலட்சம் செலவில் – சீதாஎலிய ஆலயத்தில் புதிய கட்டடம்!

நுவரெலியா சீத்தாஎலியா ஸ்ரீ சீதையம்மன் ஆலயத்தில் ஒரு கோடியே 15 இலட்சம் செலவில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் நேற்று முன்தினம் புதன்கிழமை சம்பிரதாய பூர்வமாக...

Read moreDetails

கிராமங்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவைகள் விரைவில் விஸ்தரிக்கப்படும்!

-நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்- -த.சுபேசன்- இலங்கை போக்குவரத்து சபைக்கு விரைவில் புதிய ஆளணி நியமனம் மற்றும் 3 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்வனவு என்பன இடம்பெறவுள்ள நிலையில்...

Read moreDetails

வாகன இறக்குமதிக்காக 1.5 பில்லியன் அ.டொலர்!

-மத்திய வங்கி தகவல்- 2025 ஆம் ஆண்டில் இலங்கை வாகன இறக்குமதிக்காக சுமார் 2.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.2026 ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான தேவை...

Read moreDetails

இ.மி.ச. ஊழியர்களுக்கு இன்று இறுதி வாய்ப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள், தேவைப்படின் இன்று 30 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் குறித்த...

Read moreDetails

போதை ஓட்டுநர்களைப் பிடித்தால் பணப்பரிசு!

-பொலிஸ் மா அதிபர் அதிரடி அறிவிப்பு- இந்த ஆண்டின் முதல் 26 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில், பயணிகள் போக்குவரத்து சேவையில்...

Read moreDetails

இலங்கையில் ஆண்டுக்கு 2,000 தொழு நோயாளர்கள்!

-மொரட்டுவவில் சிறுவர்கள் அதிகம் பாதிப்பு- இலங்கையில் ஆண்டுதோறும் 1,500 முதல் 2,000 வரையான தொழு நோயாளர்கள் பதிவாவதாகவும், அவர்களில் சுமார் 12 வீதம் பேர் 15 வயதுக்குட்பட்ட...

Read moreDetails

ராஜித சேனாரத்னவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கை ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்று...

Read moreDetails

உள்ளூர் துப்பாக்கிகளுடன் நால்வர் அதிரடிப் படையினரால் கைது!

வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்ட விரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர். விசேட அதிரடிப் படையினருக்கு...

Read moreDetails

சுதந்திரதின ஒத்திகையை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்

78 ஆவது சுதந்திர தின விழா 'இலங்கையை கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சுதந்திர தின பேரணிக்கான முன்னாயத்த ஒத்திகை நடவடிக்கைகள் ஜனவரி...

Read moreDetails

அமைச்சர் விஜிதவின் கடிதத் தலைப்பை பயன்படுத்தி வேலை வாய்ப்பு மோசடி

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைப்பை போலி ஆவணங்களாகப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடியில் ஈடுபட்ட யடிநுவர பிரதேசசபை...

Read moreDetails
Page 148 of 608 1 147 148 149 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.