வடக்கு – கிழக்கு படுகொலைகளுக்கு – நீதியை வழங்க நடவடிக்கை எடுக்குமா அநுர அரசாங்கம்?

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான நீதியை அநுர அரசாங்கம் வழங்கவேண்டும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன், நாட்டில் சமத்துவமான, சட்டவாட்சி நடப்பதாக இருந்தால்...

Read moreDetails

பளை நகரில் கோர விபத்து : பெண் பலி – டிப்பர் சாரதி கைது!

-சி.ஜெகதீஸ்வரன்- கிளிநொச்சி – பளை நகர்ப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் மீது டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவத்தில் பளை...

Read moreDetails

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்கள் உள்ளீர்ப்பு – ஆரம்ப நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 1 மாணவர்களை கொண்டுவரும் தேசிய திட்டத்தை பிரதமரும், கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தொடங்கி வைத்தார். இதன்படி அத்துருகிரிய – குணசேகர...

Read moreDetails

அனைவரையும் உள்ளடக்கிய அரசியலமைப்பு செயன்முறை – OTI ஜனாதிபதியிடம் கோரிக்கை!

புதிய அரசியலமைப்பு ஒன்றை வடிவமைக்கும் நடவடிக்கையில் அனைவரையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் பங்கேற்பு செயல்முறையை உறுதி செய்யவேண்டும் என One Text Initiative அமைப்பு கடிதம் மூலம்...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பினை அமுல்ப்படுத்த முன் – சஜித் பிறேமதாஸவின் மனநிலையை பரிசோதனை செய்வது அவசியமானது!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிறேமதாஸவின் கோரிக்கைளுக்கு பதிலளிப்பதற்கு முன்னர் அவருடைய மனநிலையை பரிசோதனை செய்யவேண்டும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். களுத்துறையில்...

Read moreDetails

இலங்கையில் அதிகரித்துள்ள புற்றுநோயாளர் எண்ணிக்கை!

-நாளொன்றுக்கு 100 நோயாளிகளாம்- இலங்கையில் நாள் ஒன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும், அவர்களில் 40 நோயாளிகள் உயிரிழப்பதாகவும் தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் சமூக...

Read moreDetails

2025 ஆம் ஆண்டில் சிறுவர் வன்முறைகள் அதிகரிப்பு!

-9 சிறுவர் திருணங்கள், 79 பதின்ம வயது கர்ப்பங்கள் பதிவு- 2025ம் ஆண்டில் சிறுவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் 10,455 முறைப்பாடுகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால்...

Read moreDetails

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் – சமூக ஊடக அணுகலை தடைசெய்ய நடவடிக்கை!

12 வயதிற்குட்பட்ட சிறார்களின் சமூக ஊடக அணுகலை தடைசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சிறுவர், மகளிர் விவகார அமைச்சர் சாவித்திரி போல்ராஜ் கூறியுள்ளார். 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள்...

Read moreDetails

யாழ். சர்வதேச விமான நிலையத்திலிருந்து – புதிய சேவைகளை ஆரம்பிக்கத் திட்டம்!

-காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி குறித்து விரிவான ஆய்வு--மயிலிட்டி துறைமுக அபிவிருத்திக்கு 400 மில்லியன் - அமைச்சர் சந்திரசேகர்- -சொ.வர்ணன்- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புதிய விமான...

Read moreDetails

இன்றைய வானிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும்...

Read moreDetails
Page 149 of 608 1 148 149 150 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.