பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் – அநுர ஆட்சியிலும் உச்சம் தொட்டது!

-இரு ஆண்டுகளில் 87 வழக்குகள்--மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டு- ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆட்சியிலும் பயங்கரவாத தடைச்சட்டப் பிரயோகம் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக கூறியுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம்,...

Read moreDetails

சர்வதேசத்தில் இடம்பிடித்தது நுவரெலியா!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள 'ஆசியாவின் சிறந்த மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களின்' பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள நுவரெலியாவையும்...

Read moreDetails

வரலாற்றுச் சாதனை படைத்த மத்தல விமான நிலையம்!

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை அளவிலான விமானப் பயணிகளைக் கையாண்டுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

குளிர்பானம் அருந்தக் கொடுத்து – நகை கொள்ளை!

மட்டக்களப்பு பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் பஸ் வண்டிக்காக காத்திருந்த வயோதிபப் பெண் ஒருவரிடம், யுவதி ஒருவர் மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர் பானத்தை குடிக்கச்...

Read moreDetails

பாதாள உலகக் குழுத் தலைவர்களின் எதிர்காலத்திட்டங்கள் குறித்த குரல் பதிவு கசிந்தது!

வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் நான்கு முக்கிய பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், தமது எதிர்காலத் திட்டங்கள், குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விடயங்கள் குறித்து மேற்கொண்ட...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ‘தேசிய பாடசாலை ஆசிரியர் – பிள்ளை ஒன்றியம்’ போராட்டம்!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களைக் கொண்ட 'தேசிய பாடசாலை ஆசிரியர் - பிள்ளை ஒன்றியம்' ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு...

Read moreDetails

ஜனவரியில் மாத்திரம் 2 இலட்சத்தை கடந்த சுற்றுலாப் பயணிகள்!

2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் 2 இலட்சத்து 77 ஆயிரத்து 327 சுற்றுலாப் பயணிகள்...

Read moreDetails

இராணுவத்தின் உயிர்த் தியாகத்தை சிறுமைப்படுத்துகிறார் ஜனாதிபதி!

-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க- நாட்டின் அனைத்து அபிவிருத்திப் பணிகளும் கடன் மூலமே முன்னெடுக்கப்படும் நிலையில், கடந்த காலங்களில் கடன் பெற்று வாங்கப்பட்ட...

Read moreDetails

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி நடராஜனின் நினைவேந்தல் – யாழில் முன்னெடுப்பு!

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தாயக நினைவேந்தல் பணிமனையால், யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை மாலை அனுஷ்டிக்கப்பட்டது. 04.02.1957...

Read moreDetails

பாலியல் நோய்களுக்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை

இலங்கை தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 41 சிகிச்சை மையங்கள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர்...

Read moreDetails
Page 149 of 625 1 148 149 150 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.