மக்கள் விடுதலை முன்னணியின் அராஜக அரங்கேற்றம் ஆரம்பம்

-நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா- பௌத்த மதகுருமார்கள் காவி உடை அணிந்திருந்தாலும், சட்டத்தரணிகள் கருப்பு மேற்சட்டை அணிந்திருந்தாலும் அவர்கள் தம்மை எதிர்த்தால் தாம் பதில் தாக்குதல் நடத்துவோம்...

Read moreDetails

சட்டமா அதிபரை நீக்க அரசு முயற்சி – சர்வதேசம் தலையிட வேண்டும்

-சுஜீவ சேனசிங்க வலியுறுத்தல்- அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளின் நலன்களுக்காக சட்டமா அதிபரை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க, இந்த...

Read moreDetails

கண்டியில் நடந்த அதிர்ச்சிச் சம்பவம்!

கண்டி, அருப்பொல பகுதியில் மகாவலி ஆற்றங்கரையில் யாசகப் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, காவல்துறையிடம் சரணடைந்த 30 வயது இளைஞன், அங்கும்புர பகுதியில் நிகழ்ந்த...

Read moreDetails

கருங்கல் பேழைகளுக்குள் விலைமதிப்பற்ற திரவம்

-15 கோடிக்கு விற்க முற்பட்டவர்கள் கைது- புதையலில் இருந்து எடுக்கப்பட்ட தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும், செதுக்கல் வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லால் செதுக்கப்பட்ட பல்வேறு வடிவங்களிலான மூன்று பேழைகளுடன்...

Read moreDetails

கிவுல் ஓயா திட்ட எதிர்ப்பு போர் – அனைத்து தமிழ் கட்சிகளும் பங்கேற்கும்!

கிவுல் ஓயா திட்டத்தில் தமிழ் மக்களுக்கு விரோதமான செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதற்கு எதிராக மக்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவதற்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு...

Read moreDetails

மாபியாவாக மாறியுள்ள பால் விற்பனை – நுகர்வோரை சுரண்டும் பால் நிறுவனங்கள்!

நாட்டில் புதிய பால் விற்பனை, ஒரு மாபியாவாக மாறியுள்ளதாகவும், பால் நிறுவனங்கள் நுகர்வோரை சுரண்டுவதாகவும் தேசிய நுகர்வோர் முன்னணித் தலைவர் அசேல சம்பத் குற்றம் சாட்டியுள்ளார். அண்மையில்,...

Read moreDetails

சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி – வடக்கு – கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பினரும் வலுச் சேர்க்க வேண்டும்

-இ.கலைஅமுதன்- இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு- கிழக்கில் நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைத்து தரப்புக்களும் பங்கேற்று வலுச் சேர்க்க வேண்டும் என தென்கையிலை ஆதீன முதல்வர்...

Read moreDetails

வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி 30 ஆம், 31 ஆம் திகதிகளில்

-கஜிந்தன்- வடக்கு மாகாண கல்விக் கண்காட்சி எதிர்வரும் 30 ஆம், 31 ஆம் திகதிகளில் காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை யாழ்ப்பாணம்...

Read moreDetails

யாழில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் கைது

அனுமதிப் பத்திரமன்றி சட்ட விரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தக்...

Read moreDetails

முல்லைத்தீவில் இன்று முதல் நெல் கொள்வனவு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை இன்று புதன்கிழமை தொடக்கம் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. அந்தவகையில் வெள்ளை, சிவப்பு நாட்டரிசி கிலோ 120, சிவப்பு,...

Read moreDetails
Page 155 of 608 1 154 155 156 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.