கிவுல் ஓயா திட்டம் ஊடாக – குடியேற்றம் செய்யப்படவுள்ளோர் சிங்களவர்கள் அல்ல, தமிழர்கள்!

-மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடக நடிகர்கள் அதைப் பார்ப்பார்கள்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக குடியேற்றம் நடக்கத்தான்போகிறது. அது சிங்கள குடியேற்றம் அல்ல தமிழ் குடியேற்றம் என அமைச்சர்...

Read moreDetails

தோல்வி பயத்தின் காரணமாகவே – மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசு பின்னடிப்பு

மாகாணசபை தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதை அறிந்துதான் அரசாங்கம் தேர்தலை நடத்தாமல் இருப்பதாக கூறியுள்ள ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, அரசின் 20 வீதமான...

Read moreDetails

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 194 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 194 கிலோ கேரள கஞ்சா தமிழகம் - பட்டணம்காத்தான் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டார். பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை வீதி...

Read moreDetails

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு – அபிவிருத்திப் பணிகளை செய்வது மிகத் தவறானது

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மறந்துவிட்டு எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல 'அபே கம' வளாகத்தில் நேற்று நடைபெற்ற உலக...

Read moreDetails

மின் கட்டண திருத்தத்தை சமர்ப்பிக்க தாமதம் எதற்கு?

-IMF கேள்வி எழுப்பியதாம்- மின் கட்டண திருத்தம் தொடர்பான முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சாரசபை சமர்ப்பிக்கத் தவறியதற்கு காரணம் என்ன என சர்வதேச நாணய நிதியம்...

Read moreDetails

வயிற்றோட்டம் காரணமாக – 11 வயதுச் சிறுவன் மரணம்!

-சி.ஜெகதீஸ்வரன்- வயிற்றோட்டம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணத்திற்கு நீர்த் தன்மை குறைவடைந்து, கிருமித்தொற்று ஏற்பட்டதே காரணம் என பிரதேச பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டது. இருபாலை...

Read moreDetails

கொலைக் குற்றவாளிக்கு – கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

-சு.பாஸ்கரன்- முல்லைத்தீவு – குரவில் கிராமத்தில் 2014ம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் நிறுத்தப்படாவிட்டால் – அமைதிவழி போராட்டம் அல்ல அமைதியற்ற போராட்டம் நடக்கும்!

-க.சபேஷன்- 'கிவுல் ஓயா' திட்டத்தை அரசாங்கம் தொடருமாக இருந்தால் வடக்கில் உள்ள அரச அலுவலகங்களை முடக்கி வரலாறு காணாத போராட்டங்கள் நடக்கும் அதற்கு இடமளிக்கவேண்டாம், இன்று நடைபெற்றது...

Read moreDetails

யாழ்.பொதுநூலக எரிப்பை ஒத்த – நாசகாரத் திட்டமே கிவுல் ஓயா திட்டம்!

-வி.சரவணன்- கிவுல் ஓயா திட்டத்தின் ஊடாக தமிழர் வரலாற்றை பறைசாற்றும் 47 தொல்லியல் முக்கியம்துவம் பெற்ற இடங்கள் அழிக்கப்படும் என கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன், யாழ்.பொதுநூலக...

Read moreDetails

சபாநாயகருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடொன்றை முன்வைப்பதற்காக, பொதுச்செயலாளர் சமிந்த குலரத்ன, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். இதன்போது சமிந்த குலரத்ன சார்பில்...

Read moreDetails
Page 155 of 625 1 154 155 156 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.