மக்கள் சக்தியை இழந்து விடுவோம் என்ற பயத்தில் – அரசு புதிய பயங்கரவாத சட்டமூலத்தை கொண்டு வருகிறது

-சமூக நீதிக்கான செயற்பாட்டாளர் அருட்தந்தை சத்திவேல்- தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் சக்தியை இழந்து விடுவோம் எனும் பய நிலையிலும் மக்கள் விடுதலை முன்னணி மக்களின்...

Read moreDetails

மாணவனுக்கும், ஆசிரியைகளுக்கும் இடையிலான நெருங்கிய உறவு

-அறிக்கை கோரும் கல்வி அமைச்சு- கொழும்பில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவருக்கும் மூன்று பெண் ஆசிரியர்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவு மற்றும் சமூக ஊடகங்களில் பரவி...

Read moreDetails

சிங்கப்பூர் முன்னாள் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர்

ஆளுகை, பொருளாதார மாற்றம் மற்றும் பொதுக் கொள்கை மறுசீரமைப்பு குறித்து விரிவான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு, சிங்கப்பூருக்கு ஆய்வுச் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...

Read moreDetails

இந்தியாவில் நிபா வைரஸ் தொற்று : இலங்கையில் தீவிர கண்காணிப்பு

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதுவரை 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில்...

Read moreDetails

யாழ். கோட்டை அற்புத மாதா ஆலயத்தை – தொல்லியல் திணைக்களம் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு

-பா.பிரதீபன்- யாழ்ப்பாண கோட்டைக்குள் காணப்பட்ட அற்புத மாதா ஆலயம் சிதிலமடைந்துள்ள நிலையில் , அதனை அதன் வரலாற்று அடையாளத்துடன் மீளமைக்க தொல்லியல் துறையால் இதுவரை எந்தச் சரியான...

Read moreDetails

ரணில் – சஜித் இணைவோ, பிரிவோ – எமது ஆட்சிக்கு எந்தப் பாதிப்புமில்லை

-அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ- ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் ஓரணியில் இணைவதால், தேசிய மக்கள் சக்தியின்...

Read moreDetails

அதி நவீன தொழில்நுட்பங்களுடன் ரயில் ஓட்டுநர் பயிற்சி மையம்

-இரத்மலானையில் அமைப்பு - இரத்மலானை தொழில்நுட்ப பயிற்சி நிலையத்தில் அதிநவீன தொழில்நுட்பங்களுடனான ரயில் ஓட்டுநர் பயிற்சி மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன...

Read moreDetails

கேப்பாபிலவில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிகளை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கும்

-பிரதி அமைச்சர் உபாலிசமரசிங்க- -செ.சுமந்தன்- கேப்பாபிலவில் விடுவிக்கப்படாதுள்ள பகுதியில் காணி ஆவணங்கள் உள்ளவர்களுக்கு காணிககைள பெற்றுக் கொடுக்க அரசாங்கம் முயற்சிக்குமென முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பிரதி...

Read moreDetails

தமிழ் மக்களின் நீதிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் மனித உரிமை ஆர்வலர் குமார்

-தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்- எங்களால் பேச முடியாத போது எங்கள் குரலை எடுத்துச் சென்றவர் மனித உரிமை போராளி ரி.குமார் என தமிழர்...

Read moreDetails

சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

2025ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க மோட்டார் வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடித்தல் தொடர்பான கட்டளையை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம்...

Read moreDetails
Page 156 of 608 1 155 156 157 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.