கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்!

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், நாளை புதன்கிழமை காலை 8 மணி முதல் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது. இந்த தொழிற்சங்க...

Read moreDetails

பாதிரியாரை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, கம்பஹா பிராந்திய குற்ற விசாரணைப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் படைப்பிரிவைச் சேர்ந்த 6...

Read moreDetails

CID – யிலிருந்து விலகினார் – ருக்ஷான் பெல்லன!

வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்த வைத்தியர் ருக்ஷான் பெல்லன தற்போது அங்கிருந்து வௌியேறியுள்ளார். கொலை மிரட்டல் சம்பவம் தொடர்பில் தன்னிடம் வாக்குமூலம்...

Read moreDetails

யாழில் இராணுவ வாகனத்துடன் மோதிய கார்!

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும், கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண நகர் பகுதியை அண்மித்த மடத்தடிப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த விபத்து...

Read moreDetails

விரைவில் தீர்வில்லையேல் – தொழிற்சங்க நடவடிக்கை

-ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரிக்கை- நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டரீதியாக உரித்துள்ள தொழில்சார் உரிமைகளுக்கு அமைய தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க...

Read moreDetails

சட்டமா அதிபருக்கெதிரான ஆர்ப்பாட்டம் – ஒழுக்கக்கேடான அரசியல் கலாச்சாரத்தின் ஆரம்பம் இது!

-விஜேதாஸ ராஜபக்ஷ- சட்டமா அதிபரை பதவி நீக்குமாறு கோரி நடத்தப்படும் ஆர்ப்பாட்டம் ஒழுக்ககேடான அரசியல் கலாச்சாரத்தின் தொடக்கம் என கூறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தவிசாளர் விஜேதாஸ ராஜபக்ஷ,...

Read moreDetails

சுகாதார சேவையில் 213 பேருக்கு நியமனம்!

சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாக 213 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. இப்பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான...

Read moreDetails

‘பிக்மீ’ செயலிக்கு எதிராக – நுவரெலியாவில் போராட்டம்

-பெருமளவில் திரண்ட வாகன சாரதிகள்- பிக்மீ செயலிக்கு எதிராக நுவரெலியா மாவட்டத்தில் முச்சக்கரவண்டி மற்றும் வாகன சாரதிகள் போராட்டம் ஒன்றை நடத்தினர். இந்த போராட்டமானது, நேற்று நுவரெலியா...

Read moreDetails

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் – மட்டக்களப்பில் 4 வீதிகள் புனரமைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2ம் கட்ட வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் களுவங்கேணி, குறிஞ்சாமுனை, சின்ன உப்போடை, களுமுந்தன்வெளி ஆகிய பிரதேசங்களில் நான்கு வீதிகள் அபிவிருத்திப் பணிகளை...

Read moreDetails

பிரதி அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி பண மோசடி!

கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்கவின் பெயரைப் பயன்படுத்தி, இனந்தெரியாத நபர் ஒருவர் பொதுமக்களிடம் பண மோசடியில் ஈடுபட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails
Page 159 of 608 1 158 159 160 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.