எமது மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல்லை நாமே அரிசியாக்கி விநியோகம் செய்வோம்

-வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவிப்பு- -த.அம்பிகாவதி- வடக்கு மாகாணத்தில் உற்பத்தியாகும் நெல் வேறு மாகாணங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரிசியாக மாற்றப்பட்டு மீண்டும் எமது மாகாணத்துக்கே...

Read moreDetails

பிள்ளைகளை நல்வழி நடக்கக்கோரும் பெற்றோர்கள் – தாங்கள் அவ்வழியில் சென்று வழிகாட்ட வேண்டும்

-பசுமை அறிவொளி நிகழ்வில் ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு- பெற்றோர்களுக்கு தற்போதைய சூழலில் பிள்ளைகளை வளர்ப்பது பெரும் சவாலாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் கெட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காக தினமும்...

Read moreDetails

இலங்கை பிரபலம் கனடாவில் கைது!

பெண்கள் மற்றும் பொதுமக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார். 45 வயதான...

Read moreDetails

ஐந்தாவது நாளாகவும் தொடரும் மீனவர் சத்தியாக்கிரகப் போராட்டம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மீனவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகப் போராட்டம் நேற்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்றது. உழவு இயந்திரங்களில் பொருத்தப்பட்ட வின்ச் மூலம் மீன்பிடிப்பதற்கான தடையை...

Read moreDetails

இ.மி.ச ஊழியர்களுடன் சென்ற பேருந்து விபத்து!

-பலர் வைத்தியசாலையில்- கொஸ்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரத்தினபுரியிலிருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை...

Read moreDetails

283 மில்லியன் செலவில் குரங்குகள் சரணாலயம்!

-களுகங்கை அருகில் உருவாக்க திட்டம்- நாட்டின் முதலாவது குரங்குகள் சரணாலயம் மாத்தளை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. களுகங்கை நீர்த்தேக்கத்திற்கு அருகில் இந்த மையத்தை நிர்மாணிப்பதற்கான இடம் அடையாளம் காணப்பட்டுள்ளது.குரங்குகளுக்கான...

Read moreDetails

வார இறுதி நாட்களில் காலியாகும் பெற்றோல் – நுகர்வோர் கடும் சிரமம்!

தனியார் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் அடிக்கடி தீர்ந்து விடுவதால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் வெளியிட்டுள்ளனர். யாழ். நகர்ப் பகுதி மற்றும் புறநகர்ப் பகுதிகளில்...

Read moreDetails

தன்னைத் தானே சுட்டு இராணுவ மேஜர் உயிரிழப்பு!

ஹொரணை, தொம்பகொடவிலுள்ள இலங்கை இராணுவத்தின் மேஜர் ஒருவர் நேற்று தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு உயிரிழந்தார். துத்திரிபிட்டியைச் சேர்ந்த குறித்த அதிகாரி, அவரது வீட்டிலிருந்து தினமும் பணிக்கு...

Read moreDetails

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு பிணை!

2019 ஆம் ஆண்டு 700 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சட்ட விரோதமான முறையில் வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள்...

Read moreDetails

இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கடை உரிமையாளர் கொலை!

குருநாகல், தம்பாடிய பிரதேசத்தில் கடை ஒன்றின் உரிமையாளர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை காலை...

Read moreDetails
Page 160 of 647 1 159 160 161 647
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.