நாளை முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்!

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் ஏனைய வீதிகளில் இருக்கைப்பட்டி அணியாதவர்களுக்கு எதிராக இன்று முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது. இருக்கைப்பட்டி சட்டத்தை...

Read moreDetails

நிரந்தர நியமனம் கோரி – ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

6 வருடங்கள் ஆசிரியராக பணியாற்றிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிரந்தர ஆசிரிய நியமனம் கோரி, கொழும்பில் ஜனாதிபதி செயலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.

Read moreDetails

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தினம் அனுஷ்டிப்பு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கத்தின் 113 ஆவது ஜனன தின நிகழ்வு இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த...

Read moreDetails

தேசிய ரீதியில் 14 விருதுகளை சுவீகரித்த யாழ்.மாவட்டம்!

கலாசார அலுவல்கள் திணைக்களம் நடத்திய தேசிய மட்ட கலை இலக்கியப் போட்டிகளில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 14 விருதுகள் கிடைத்துள்ளன. கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆண்டுதோறும் நடத்தும் கலை...

Read moreDetails

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு – இலங்கையில் அஞ்சலி!

77ஆவது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள், கொழும்பிலுள்ள இந்திய அமைதிப்படையினரின் (IPKF)...

Read moreDetails

இன்றைய தங்க விலை நிலைவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் எல்லையை கடந்துள்ள நிலையில், இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதற்கமைய...

Read moreDetails

நோயாளர் பராமரிப்பு சேவைகள் பாதிக்கப்படுமாயின் – அமைச்சரே அதற்கு முழுமையான பொறுப்பு!

சுகாதார அமைச்சருடன் முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது தமது முன்மொழிவுகளுக்கு அவர் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்ததாகவும், எனினும் வாக்குறுதியளித்தவாறு அதனை நடைமுறைப்படுத்த தவறியமையினால் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில்...

Read moreDetails

பாடசாலை மாணவி கர்ப்பம் : சந்தேகநபர் கைது!

பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கர்ப்பமான சம்பவம் தொடர்பில், தலைமறைவாகியிருந்த பிரதான சந்தேகநபர் 55 நாட்களின் பின்னர் கல்முனை தலைமையகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்....

Read moreDetails

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் – அடிப்படை சுதந்திரங்களை பாதுகாப்பது அவசியமானது

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு அவசியமான படிமுறைகளை அரசாங்கம் முன்னெடுப்பது அவசியம் என கூறியுள்ள இலங்கை;கான சுவிட்சர்லாந்தின் உயர்ஸ்தானிகர் கலாநிதி சிறி வோல்ட், மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள்...

Read moreDetails

பஜாஜ் மின்சார முச்சக்கரவண்டியை – இலங்கையில் அறிமுகம் செய்த டேவீட் பீரிஸ் மோட்டார் கம்பனி

டேவிட் பீரிஸ் மோட்டர் கம்பனி பிரைவட் லிமிடெட், நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு விநியோகிக்கப்படும், இலங்கையின் நம்பிக்கையை வென்ற முச்சக்கர வண்டி வர்த்தக நாமமான பஜாஜ், தனது பஜாஜ்...

Read moreDetails
Page 179 of 625 1 178 179 180 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.