இ.போ.ச பேருந்துகளுக்கான – டிஜிட்டல் டிக்கெட்களை அறிமுகம் செய்துவைத்த மக்கள் வங்கியினர்!

மக்கள் வங்கி, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்துடன் இணைந்து டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் வழிகாட்டுதலுடன் இலங்கை போக்குவரத்து சபையின் (இ.போ.ச) பேருந்துகளுக்கான புதுமையான டிஜிட்டல்...

Read moreDetails

ஜனசக்தி – டொயோட்டா லங்கா – வாகன லீசிங் பங்காண்மையை அறிமுகம் செய்து வைத்துள்ளன

ஜனசக்தி குழுமத்தின் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டதுமான, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி மற்றும் டொயோட்டா லங்கா (பிரைவட்) லிமிடெட் ஆகியன மூலோபாய...

Read moreDetails

அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்பு தவிடுபொடியாம்!

-ரமேஷ் பத்திரன கூறுகிறார்- அநுர ஆட்சியிலும் மக்களின் எதிர்பார்ப்புகள் தவிடு பொடியாகி வரும் நிலையில், எதிரணிகள் வலுவாக செயற்படவேண்டும் என முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன கூறினார்....

Read moreDetails

ஊழல்களை மறைப்பதற்காகவே – கணக்காய்வாளர் நியமனத்தை அரசாங்கம் பிற்போடக் காரணம்

பொதுச்சேவை துறையில் இடம்பெறும் ஊழல்களை மறைப்பதற்காகவே கணக்காய்வாளர் நாயகம் நியமனத்தை அரசாங்கம் பிற்போட்டு வருவதாக கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், பொதுச்சேவையை அரசியல் மயமாக்க ஜனாதிபதி...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்பு பணிகளை நாங்கள் தடுத்து நிறுத்தினோமா?

-அடிப்படையற்ற குற்றச்சாட்டு - சஜித்- கல்வி மறுசீரமைப்பு பணிகளை எதிர்க்கட்சி தடுத்து நிறுத்தாத நிலையில், மறுசீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என கூறுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு...

Read moreDetails

மானிப்பாய் பிரதேச சபையில் – கணக்கறிக்கையால் பரபரப்பு

-கஜிந்தன்- மானிப்பாய் சபை அமர்வின் போது கணக்கறிக்கை தொடர்பில் எழுந்த தர்கத்தால் கணக்கறிக்கை சபை உறுப்பினரால் தூக்கி வீசப்பட்ட சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மானிப்பாய் பிரதேச...

Read moreDetails

இனவாத, மதவாத நிகழ்ச்சி நிரல்களை – கடந்த கால ஆட்சியாளர்கள் போல் இந்த அரசாங்கமும் முன்னெடுக்கின்றது

-தி.கஜலக்சன்- கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த இனவாத மற்றும் மதவாத நிகழ்ச்சி நிரல்களை இந்த அரசாங்கமும் முன்னெடுப்பதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா.குகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது...

Read moreDetails

மீன்பிடி நாள் தொழில் – நாகர்கோவிலில் ஆரம்பம்

-அன்ரனி திலக்- நாகர்கோவில் பெரும் கடற்கரையில் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக இடம்பெற்றது. இதன்போது கரைவலையில் பிடிக்கப்பட்ட மீன்பிடிகளை கரைக்கு எடுத்து...

Read moreDetails

தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக ‘தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை’

-த.சுபேசன்- சாவகச்சேரி நகராட்சி மன்றமும் யாழ்.இந்திய துணைத்தூதரகமும் இணைந்து தென்மராட்சி மண்ணில் முதன்முறையாக நடத்துகின்ற 'தென்னிந்தியக் கலைஞர்களின் சாஸ்திரிய ஆற்றுகை' எனும் நடன நிகழ்வு நாளை மாலை...

Read moreDetails

யாழில் சமூக ஒருமைப்பாடு தொடர்பிலான செயலமர்வு

-த.சுபேசன்- பால்நிலை சமத்துவம்,பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் குறித்த புரிதலின் ஊடாக சமாதானம் மற்றும் சமூக ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தும் நோக்கோடு இளம் விவசாயிகள்,கடற்தொழிலாளர்கள் மற்றும் சமூக...

Read moreDetails
Page 180 of 625 1 179 180 181 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.