இலங்கையில் கைதான மீனவர்களை விடுவிக்கக் கோரி – பாம்பனில் போராட்டம்

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதாகி இலங்கை சிறைகளில் உள்ள இந்திய - பாம்பன் பகுதி மீனவர்களை விடுவிக்கக் கோரி, அவர்களது உறவினர்கள் நேற்ற காலை...

Read moreDetails

தேசிய வீட்டுத் திட்டத்தில் – 31,218 புதிய வீடுகள்!

'சொந்தமாக ஒரு இடம் - சிறந்த வாழ்க்கை' தேசிய வீட்டுவசதித் திட்டம் 2026 இன் கீழ் நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக...

Read moreDetails

எம் மீதான குற்றச்சாட்டு தொடர்பான – உண்மைகளை எதிர்காலம் மக்களுக்கு வெளிப்படுத்தும்

தேசிய மாநாட்டினை நடாத்தி கட்சி எழுச்சி கொள்ள வைப்பதற்கு தயாராகுமாறு கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, எம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் – தமிழ்க் கட்சிகள் தவறான தகவல்களை பரப்புகின்றன

-சொ.வர்ணன்- கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் தமிழ்க் கட்சிகள் முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மறுத்துள்ளார். குறித்த திட்டம் இன அல்லது மத...

Read moreDetails

கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக –தமிழ்க் கட்சிகள் இணைந்து மாபெரும் போராட்டம்!

அரசாங்கத்தினால் வவுனியா வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்க் கட்சிகளினால் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட உள்ளது....

Read moreDetails

காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி அகழ்வு – வெளிப்படையோடு அரசு செயலாற்றும்

-நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதி--சர்வதேச ஒத்துழைப்புக்கள் கிடைத்துள்ளது--தமிழ் அரசியல் தலைமைகளின் முழுமையான ஒத்துழைப்பு வேண்டும்- காணாமல்போனோர் விவகாரம், மனித புதைகுழி விவகாரத்தில் வெளிப்படையாகவே செயற்படுகிறோம். இவ்விடயத்தில்...

Read moreDetails

கட்சியின் ஆலோசனையை ஏற்க மறுப்பதால் – சிறீதரனை பதவி நீக்குவதற்கு தீர்மானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவின் ஆலோசனையை பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் ஏற்க மறுத்தமையால், அவரை பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கக் கட்சி தீர்மானித்துள்ளதாகக்...

Read moreDetails

புதிய சட்ட வரைபு மிகவும் ஆபத்தானது!

-பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்- தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு தொடர்ந்தும்...

Read moreDetails

இன்றைய வானிலை

வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனைய...

Read moreDetails

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன – பணி இடைநிறுத்தம்

பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமும், பணிக்குழாம் பிரதானியுமான சமிந்த குலரத்ன பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தப் பணி இடைநிறுத்தம்...

Read moreDetails
Page 182 of 625 1 181 182 183 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.