22 நாட்களில் 194,553 சுற்றுலாப் பயணிகள்!

2026 ஆம் ஆண்டு ஆரம்பமான முதல் 22 நாட்களுக்குள் 194,553 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. அக்காலப்பகுதியில்...

Read moreDetails

தவறான முடிவெடுத்து யுவதி மரணம்!

மட்டக்களப்பு, கல்லடி பழைய பாலத்திலிருந்து வாவியில் பாய்ந்து 20 வயதுடைய யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றது. இவரது சடலம் மீட்கப்பட்டதையடுத்து, கடந்த...

Read moreDetails

விபத்தில் தூக்கி வீசப்பட்ட பொலிஸார் : தப்பிச் சென்ற லொறி சாரதி!

யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில் வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற லொறி சாரதி...

Read moreDetails

குசால் மெண்டிஸ் அதிரடி – இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அபார வெற்றி

இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் ரி-20 தொடர்களில் விளையாடுகிறது. இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில்...

Read moreDetails

வீடு புகுந்து ரூ.16 மில்லியன் பெறுமதியான நகை, பொருட்கள் கொள்ளை!

கொழும்பு – நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து சுமார் 16 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒட்பட 6 சந்தேகநபர்கள் நேற்றுமுன்தினம் நாரஹேன்பிட்டி பொலிஸாரால்...

Read moreDetails

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் – மக்கள் குடியேறாத நிலையில் நாட்டில் பல வீட்டுத்திட்டங்கள்!

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தும் மக்கள் குடியேற்றப்படாத பல வீட்டுத் திட்டங்கள் நாடளாவிய ரீதியில் காணப்படுவதாக கூறியுள்ள வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க, அதற்கான காரணத்தை கண்டறிந்து தீர்வு...

Read moreDetails

பல்வகை போக்குவரத்து மத்திய நிலையமாக மாறும் ராகம நகரம்

ராகம நகரத்தில் பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறியுள்ளார். அந்நகரத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக பாராளுமன்றில்...

Read moreDetails

கல்வி மறுசீரமைப்புப் பணிகளில் இருந்து அரசாங்கம் பின்வாங்காது

-எதிர்க்கட்சிகளின் கூச்சல் கணக்கிலெடுக்கப்படாது- கல்வி மறுசீரமைப்பு பணிகளை சீர்குலைக்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதிகளை செய்தாலும், அந்தப் பணியிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது என அமைச்சர் வசந்த சமரசிங்க...

Read moreDetails

வடக்கு உள்ளிட்ட இடங்களில் – திங்கள் முதல் நெல் கொள்வனவு

-கமத்தொழில் அமைச்சர் அறிவிப்பு- வடமாகாணம் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுதினம் திங்கட்கிழமை முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ.லால்காந்த...

Read moreDetails

போர்ட் சிட்டியின் முதலாவது சொகுசு குடியிருப்புத் திட்டம் அங்குரார்ப்பணம்

-அடுக்குமாடி குடியிருப்புகள் 500,000 டொலராம்- கொழும்பு துறைமுக நகர விசேட பொருளாதார வலயத்தின் முதலாவது குடியிருப்புத் திட்டமான 'பே ஒன் ரெசிடென்சஸ்' நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து...

Read moreDetails
Page 183 of 625 1 182 183 184 625
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.