துணைவேந்தர் பதவியிலிருந்து விடைபெற்றார் சிறிசற்குணராஜா

-பா.பிரதீபன்- யாழ்.பல்கலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, தனது துணைவேந்தர் பதவியில் இருந்து நேற்று விடைபெற்றுச் சென்றார். 2020 ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் துணைவேந்தராகப்...

Read moreDetails

ஜனாதிபதிக்கான வைத்திய விடுதி – நேற்றுமுதல் மக்கள் பாவனைக்கு வந்தது

ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பொது வைத்தியசாலையின் அமைக்கப்பட்டிருந்த விசேட அறை நேற்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய,...

Read moreDetails

அநுர – மோடி இடையில் தொலைபேசி உரையாடல்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க - இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையில் தொதலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்திய கிழக்கில் நிலவும் மாறிவரும் சூழ்நிலைகள் குறித்தும்,...

Read moreDetails

ஐரிஸ் தேனா கப்பல் விவகாரம் – ஈரான் தூதுவரின் கருத்துக்கு பதிலளிக்க மறுத்தார் நளிந்த

இலங்கை கடற்படை அதிகாரியின் அழைப்பினை தொடர்ந்தே ஈரான் கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகைதந்ததாக ஈரான் இலங்கை தூதுவர் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்க அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மறுத்துள்ளார்....

Read moreDetails

ரூ.984.73 மில்லியன் செலவில் – குறிகாட்டுவான் இறங்குதுறை புனரமைப்பு பணிகள் அரம்பம்!

யாழ்ப்பாணம் குறிகாட்டுவான் இறக்குதுறையை புனரமைப்பதற்கான ஒப்பந்தத்தை மெஸ் ஸர்ஸ் ஆர்.ஆர் கட்டுமான நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. குறிகாட்டுவான் இறங்குதுறையை புனரமைப்பதற்கு கடந்த 21.10.2025ம் திகதி அமைச்சரவை...

Read moreDetails

எரிபொருள் – எரிசக்தியை சேமிக்க – புதிய வழிகாட்டல் கோவை வெளியீடு!

எரிபொருள் மற்றும் எரிசக்தியை சேமிப்பதற்கான புதிய வழிகாட்டல் கோவையை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி வெளிட்டார். எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து அரச அதிகாரிகளும்...

Read moreDetails

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும்!

-அரசாங்கம் எச்சரிக்கை- எரிபொருள் விலைகளை தீர்மானிக்கும் சமகால நடைமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்க தவறினால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக அரசாங்கம்...

Read moreDetails

ஐ.நா வதிவிட பிரதிநிதி மார்க் – செம்மணி மனித புதைகுழி விவகாரம் குறித்து ஆய்வு

-இ.கலைஅமுதன்- யாழ்.செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பாக சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் இலங்கைக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஷ் கலந்துரையாடல்...

Read moreDetails

திட்டமிட்டபடி அனைத்துப் பரீட்சைகளும் நடத்தப்படும்!

-பிரதி கல்வி அமைச்சர் தகவல்- திட்டமிட்டபடி பாடசாலை மாணவர்களுக்குரிய அனைத்து பரீட்சைகளும் நடத்தப்படும் என பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். உயர்மட்ட அதிகாரிகளுடன் இடம்பெற்ற...

Read moreDetails

நெருக்கடிகளுக்கு மத்தியில் – இலங்கைக்கு $ 480 மில்லியன் ஒதுக்கீடு!

-200 மில்லியன் உடன் விடுவிப்பு - ADB இணக்கம்- மத்திய கிழக்கு மோதல் சூழலுக்கு மத்தியில் இலங்கைக்கு ஒதுக்கீடு செய்திருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை...

Read moreDetails
Page 20 of 608 1 19 20 21 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.