யாழில் மனித உரிமைகள் நிலையை கேட்டறிந்த ஐ.நா. இணைப்பாளர்

-கஜிந்தன்- யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமைகள் குறித்து யாழ்.பிராந்திய மனித உரிமைகள் ஆணைக்குழுவினரிடம் கேட்டறிந்தார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க்...

Read moreDetails

மோடி – அநுர பேச்சுவார்த்தை : 38000 மெ.தொன் எரிபொருளுடன் இன்று இலங்கை வரும் கப்பல்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் அண்மையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக, இந்தியா இலங்கைக்கு 38,000 மெட்ரிக் தொன் எரிபொருளை...

Read moreDetails

தங்க நகை திருட்டு : பணிப் பெண் கைது!

-38 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு- -த.சுபேசன்- யாழ்ப்பாணம் சுண்டுக்குளிப் பகுதியில் பாடசாலை ஒன்றின் உப அதிபர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட நிலையில்...

Read moreDetails

தெற்கு அதிவேக வீதியில் – பற்றி எரிந்த சொகுசு பேருந்து!

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த பயணிகள் போக்குவரத்து சொகுசு பேருந்து ஒன்று, தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்ன இடைமாறல் பகுதிக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை தீப்பற்றியது. பிற்பகல்...

Read moreDetails

யாழில் மயக்கமடைந்த மாணவன் : சிகிச்சை வழங்க மறுத்த வைத்தியசாலை!

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால், சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில், மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை...

Read moreDetails

புதன்கிழமைகளில் விடுமுறை : கட்டாய உத்தரவு அல்ல

வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் அனைத்து வகையான மேலதிக வகுப்புக்களையும் இடைநிறுத்துமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே. பிரபாத் சந்திரகீர்த்தி ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், இது...

Read moreDetails

குளவிக் கொட்டுக்கு இலக்கான 10 மாணவர்கள் – வைத்தியசாலையில் அனுமதி!

பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றின் மாணவர்கள் 10 பேர் இன்று வெள்ளிக்கிழமை காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகி பண்டாரவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர். ஐந்தாம்...

Read moreDetails

வெப்பமான வானிலை தொடருமா?

தற்போது நிலவும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன...

Read moreDetails

கெஹெலியவுக்கு 75 மில்லியன் – நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு

2022 ஆம் ஆண்டு இந்தியக் கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள்...

Read moreDetails

இனிப்பு பண்டங்களின் விலைகள் அதிகரிக்கப்படுமா?

பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்...

Read moreDetails
Page 21 of 619 1 20 21 22 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.