மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த – புதிய வழிகாட்டல் நேற்று வெளியீடு

நாட்டில் நிலவும் வலுசக்தி நெருக்கடியைக் கருத்திற் கொண்டு மின்சாரம் மற்றும் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டல்களை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பி.கே.பிரபாத் சந்திரகீர்த்தி நேற்று...

Read moreDetails

பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்த நபருக்கு விளக்கமறியல்!

பெண்களின் சமூக வலைத்தளப் புகைப்படங்களைத் திருடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றிச் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில் கைதான சந்தேகநபரை, எதிர்வரும் இரு...

Read moreDetails

அடுத்த சில வாரங்களுக்கு – நீர் விநியோகத்தில் கட்டுப்பாடு

நாட்டில் நிலவும் கடும் வறட்சி காரணமாக, அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு தினமும் சில மணி நேரங்கள் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்...

Read moreDetails

மணற்காட்டில் தீ பரவல்!

-சி.ஜெகதீஸ்வரன், அன்ரனி திலக்- வடமராட்சி கிழக்கு மணற்காடு சவுக்கங்காட்டில் நேற்று திங்கட்கிழமை மதியம் பாரியளவிலான தீப்பரவல் ஏற்பட்டது. இத் தீப்பரவல் சம்மந்தமாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர்...

Read moreDetails

வெளிநாடுகளில் தலைமறைவான 30 குற்றவாளிகள் நாட்டிற்கு

-பொலிஸ் பேச்சாளர் தகவல்- வெளிநாடுகளில் மறைந்துள்ள குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை நாட்டிற்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் 30 பாரிய குற்றவாளிகளை...

Read moreDetails

சட்டவிரோதமாக தங்கியிருந்த 125 சீனர்கள் – நேற்று நாடுகடத்தப்பட்டனர்

நாட்டில் தங்குவதற்கான செல்லுபடியாகும் விசா இன்றி சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 125 சீனப் பிரஜைகள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சீனாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். நாடு கடத்தப்பட்டவர்களில் 6 சீனப்...

Read moreDetails

சட்டவிரோத கடற்றொழிலை ஒழிக்க அரசுக்கு வக்கில்லை

-கடுமையாக சாடும் ரவிகரன் எம்.பி- வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் நடக்கும் சட்டவிரோத கடற்றொழில்களை தடுத்து நிறுத்துவதற்கு அனுர அரசாங்கத்திற்கு வக்கில்லை என்று தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட...

Read moreDetails

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நேற்று ஆரம்பம்!

மட்டக்களப்பு - குருக்கள்மடம் மனிதபுதைகுழி அகழ்வின் முதலாம் கட்டப் பணிகள் நேற்று 36 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடித்த...

Read moreDetails

நான்காம் மாடியில் செவ்வந்திக்கு பிறந்தநாள்

-சிக்கலில் பொறுப்பதிகாரி- பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய, பிரதான சந்தேகநபரான, இஷாரா செவ்வந்திக்கு, பொலிஸ் பிரிவுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நடத்திய...

Read moreDetails

புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 9 இல் நடக்கும்

-ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்- 2026 ஓகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தலை...

Read moreDetails
Page 3 of 608 1 2 3 4 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.