ஈரான் மீதான தாக்குதல்கள் – 5 நாட்களுக்கு ஒத்திவையுங்கள்

-உத்தரவிட்டார் அமெரிக்க ஜனாதிபதி- மத்திய கிழக்கில் நிலவி வரும் மோதல்களுக்கு 'முழுமையான மற்றும் நிலையான தீர்வை' எட்டும் நோக்கில், ஈரானுடன் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் ஆக்கபூர்வமான...

Read moreDetails

பால்மா, கோதுமைமா விலை அதிகரிக்காது

-அமைச்சரிடம் உறுதியளித்த நிறுவனங்கள்- நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பால்மா மற்றும் கோதுமை மாவின் விலைகளை எக்காரணம் கொண்டும் அதிகரிக்கப்போவதில்லை என பால்மா இறக்குமதியாளர்கள் மற்றும் கோதுமை மா...

Read moreDetails

மக்களுக்கு மின்சாரத்தை மிச்சம் பிடிக்க பழக்குங்கள்

-அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஜனாதிபதி- நாட்டின் நாளாந்த வலுசக்தி நுகர்வு அதிகமுள்ள மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், வலுசக்தியை மிகச்சிறந்த முகாமைத்துவத்துடன்...

Read moreDetails

வசாவிளானில் இரண்டு ஏக்கர் காணி விடுவிப்பு

-பா.பிரதீபன்- தெல்லிப்பளை J/244 வசாவிளான் கிழக்கு பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் பயன்படுத்தப்பட்டு வந்த 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகளுக்கான உத்தியோகபூர்வ ஆவணம் யாழ்ப்பாண மாவட்ட...

Read moreDetails

தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க களமிறங்கிய ஆயர்கள் மன்றம்!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வை முன்னிறுத்தி, சிதறிக்கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒரே நேர்க்கோட்டில் ஒன்றிணைக்கும் புதிய முயற்சியில் இறங்க வடகிழக்கு ஆயர் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது....

Read moreDetails

கிளினிக் செல்லும் நோயாளர்களுக்கு இனி – 2 மாதங்களுக்குரிய மருந்துகள் ஒரே தடவையில் வழங்கப்படும்!

அரச வைத்தியசாலைகளின் கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு வழங்கப்படும் மருந்துகளை, இனிமேல் ஒரே தடவையில் இரண்டு மாதங்களுக்கு வழங்குமாறு சுகாதாரத்துறையினர் அனைத்து வைத்தியசாலை அதிகாரிகளுக்கும்அறிவுறுத்தியுள்ளனர்....

Read moreDetails

இந்தியா, யு.ஏ.இ ஒத்துழைப்புடன் – திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளமைக்க முடிவு!

நாட்டின் தற்போதைய எரிசக்தி நெருக்கடிக்கு நீண்டகால மற்றும் நிலையான தீர்வாக, திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஒத்துழைப்புடன் துரிதமாகப் புனரமைக்க அரசாங்கம்...

Read moreDetails

பிராம்ப்டன் தமிழ் இனப்படுகொலை : நினைவுச் சின்னம் மீது தாக்குதல்

கனடாவின் பிராம்ப்டன் நகரில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுச் சின்னம் மீண்டும் ஒருமுறை திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டமைக்குக்கு ஒன்ராறியோ மாகாண சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாச்சலம் கண்டனம் வெளியிட்டுள்ளார்....

Read moreDetails

இலங்கையின் அழைப்பின் பேரிலே ஈரானியக் கப்பல் இங்கு வந்தது

-உண்மையை போட்டுடைத்தார் ஈரானியத் தூதுவர்- இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் 'டெனா' (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இங்கு வந்ததாக இலங்கைக்கான...

Read moreDetails

முச்சக்கர வண்டி கட்டணமும் உயர்வு!

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிக்கரிப்பதற்கு மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தீர்மானித்துள்ளது. அதன்படி, அதன் புதிய கட்டணம்...

Read moreDetails
Page 34 of 619 1 33 34 35 619
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.