பேஸ்புக் விருந்துபசாரம் : 10 பேர் கைது!

பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது...

Read moreDetails

புகையிரதப் பாதை அருகில் ஆண் ஒருவரின் சடலம்!

-சு.பாஸ்கரன்- முல்லைத்தீவு – பனிக்கன்குளம் பகுதியில் புகையிரத பாதைக்கு அருகிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் இரவு மீட்கப்பட்டுள்ளது. சுடலமாக மீட்கப்பட்ட நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்து...

Read moreDetails

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு நடவடிக்கை தேவை : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இலங்கையிலிருந்து...

Read moreDetails

பதிப்புரிமை சட்டத்தை வலுப்படுத்துவதற்கு குழு

நாட்டின் பதிப்புரிமைச் சட்டத்தை வலுப்படுத்துவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் கீழ் உள்ள பதிப்புரிமை தொடர்பான சட்ட நிலைமைகளை, சர்வதேச சட்டப் போக்குகளுக்கு இணங்க...

Read moreDetails

இளம்பெண்ணைக் காணவில்லை பெற்றோர் முறைப்பாடு!

-சொ.வர்ணன்- வீட்டிலிருந்து வெளியில் சென்ற தமது பிள்ளையைக் காணவில்லை என பெற்றோர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பெற்றோர் குறிப்பிடுகையில், வீட்டிலிருந்து...

Read moreDetails

கார் – ரயில் விபத்து!

வனவாசலைக்கும், களனிக்கும் இடையிலான ரயில் கடவையில் நேற்று புதன்கிழமை பிற்பகல் கார் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரின் சாரதி படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து நடந்த நேரத்தில்...

Read moreDetails

யாழில் இளைஞனை நிர்வாணமாக்கித் தாக்குதல்!

-சொ.வர்ணன்-யாழ்.கோண்டாவில் பகுதியில் வீட்டார் முன்பாக இளைஞனை நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த பிரதான சந்தேகநபர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வருடத்தின் இறுதியில் கோண்டாவில்...

Read moreDetails

புதிய ஆணையாளர் இன்று பதவியேற்பு

ஆயுர்வேத திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஏ. எம். ஜி. என். தீப்தி சுமனசேன இன்று வியாழக்கிழமை காலை 9மணிக்கு பதவியேற்கவுள்ளார். இலங்கை நிர்வாக சேவையின்...

Read moreDetails

போதைப் பொருட்களுடன் இளைஞன் கைது!

-க.சபேஷன்-யாழ்.கலட்டி பகுதியில் போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் கலட்டிச் சந்திக்கு அருகில் வைத்து...

Read moreDetails

ஹெரோயினுடன் அதிபர் கைது!

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலையின் அதிபரொருவர் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ...

Read moreDetails
Page 389 of 608 1 388 389 390 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.