யாழ்.மாநகரை அழகுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவோம் – வணிகர் கழக பிரதிநிதிகள் ஆளுநருக்கு உறுதியளிப்பு

2026ம் ஆண்டளவில் பார்வையிட சிறந்த நகரங்களின் பட்டியலில் யாழ்ப்பாணம் நகரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரை அழகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாக யாழ். வணிகர் கழகம் ஆளுநர்...

Read moreDetails

தெதுறுஓயாவில் நீராட சென்ற நால்வர் சடலங்களாக மீட்பு!

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் கொண்ட குழுவொன்று சிலாபத்தில் உள்ள தெதுறுஓயாவில்...

Read moreDetails

8மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு!

கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் கடற்படையினர் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, 38 கிலோகிராம் கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற இரண்டு டிங்கி படகுகளை பிடித்துள்ளனர்....

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் ஊடாக – யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும்

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஊடாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள கடைகள் அகற்றப்படும் என வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யாழ்.வணிகர் கழக நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும்...

Read moreDetails

போதை வியாபாரிகள் மூவர் தொடராக கைது!

மட்டக்களப்பில் பாரிய போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூவர் 95 கிராம் ஜஸ் போதைப்பொருளுடன் நேற்று புதன்கிழமை அதிகாலை கரடியனாறு உறுகாமம் மற்றும் கொக்குவில் பிரதேசத்தில் வைத்து கைது...

Read moreDetails

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை – நிரந்தரமான தீர்வு அவசியம் தேவை

-இந்திய விஜயத்தின்போது சஜித் பிறேமதாஸ--இந்திய மீனவர் கைதுகளுக்கு காரணம் எல்லை தாண்டுவதே- இந்தியா - இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீடித்துவரும் நிலையில் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக...

Read moreDetails

குருந்தூர்மலை விகாரை தொடர்பாக சாணக்கியன் பேசுவது வெட்கக்கேடானது!

-மட்டக்களப்பு ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில்- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக முன்னர் இருந்த வேளை இராசமாணிக்கம் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தில் விகாரைகளை கட்டுவதற்கு அமைச்சர்களை அழைத்து அடிக்கல் நாட்டு...

Read moreDetails

நீதிபதி இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை!

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அவரது சட்டத்துறை சார் சேவைகள் மீது என்றும் எமக்கு மதிப்பும், கௌரவமும் காணப்படுகிறது. திட்டமிட்டு அவருக்கான சேவை...

Read moreDetails

கோட்டா கோ கம போராட்டம் : சந்தேகநபர்கள் அடையாளம்!

2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சட்டமா...

Read moreDetails

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் கைது!

நல்லூர் உப தவிசாளரின் சகோதரன் போதைப்பொருளுடன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் கோண்டாவில்...

Read moreDetails
Page 390 of 608 1 389 390 391 608
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.